Menu
Your Cart

2025 New Arrivals

உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்
-5 %
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்..
₹152 ₹160
உழைக்கும் பெண்களுக்கு
-5 %
மனிதகுலத்தின் பண்பாடு மற்றும் பொருளாதார அடித்தளம் மாறும்போது, காதலும் மாறும். காதலின் மதிப்புமிக்க அம்சங்களும் கூறுகளும் வளரும். வாழ்க்கைத் துணையினுடைய ஆளுமையின் உரிமைக்கான மரியாதை அதிகரிக்கும். மேலும் பரஸ்பர உணர்திறன் கற்றுக் கொள்ளப்படும்; ஆண்களும் பெண்களும் தங்கள் காதலை முத்தங்களிலும், அரவணைப்புகள..
₹618 ₹650
உஸ்தாத்
-5 %
இத்தொகுப்பிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலங்களில் நிகழ்பவை. தகுந்த மொழி அமைப்பையும் வார்ப்பையும் நேர்த்தியையும் கொண்டவை. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் மனிதர்களின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. பால்ய காலச் சித்திரங்களாக அமைந்த சில கதைகளுடன் காலந்தோறும் உருமாறும் ப..
₹238 ₹250
ஊதாமுள்ளி
-5 %
உணர்வுகளின் அடிமையாகவும், உயிர்களின் காப்பாளர்களாகவும் இருக்கும் பெண்கள் எப்படி இரண்டாம்தர குடிமக்களாக உலகெங்கும் நடத்தப்படுகிறார்கள்?..
₹143 ₹150
ஊமைச்செந்நாய்
-5 %
நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன...
₹257 ₹270
ஊர்த்தெருவில் ஒரு சேரி சிறுத்தை
-5 %
அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள். சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை..
₹114 ₹120
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
-5 %
ஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும் எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர் தற்பெருமை கொள்ளாதவர் நீதானமானவர். ஆனால் கண்ணியமானவள்..... -ஏங்கல்ஸ்..
₹57 ₹60
Showing 217 to 228 of 965 (81 Pages)