Publisher: அருணோதயம்
’கட்..டாயம் வருவேன்’என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான்.’அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன்......ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை’
ஒரே ஒரு வருடத்தில் அவன் சொன்னபடி ஆகிவிட்டதே ! அதுவும் தஞ்கைகள் ரஞ்சனி மற்றும் அபரஞ்சி இருவரின் எதிர்காலம் வேறு கேள்விக்குறி ஆகி விடுமோ ?அதற்காகவேனும் அவன..
₹105 ₹110
Publisher: அருணோதயம்
காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை.
மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர்.
பானுசித்ராவிற்குப் பெ..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
மகதியும் புவனரஞ்சனும் கண்டவுடன் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்களானல் அவர்களைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சூட்சமன் ஒருவன் இருப்பது அப்போதைக்கு இருவருக்கும் தெரியாதே ! பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா ?..
₹95 ₹120
Publisher: அருணோதயம்
சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர்.
ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து
மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டு..
₹86 ₹90
Publisher: அருணோதயம்
இதற்கு முன்பு தான் எழுதிய கதையே திரும்பவும் கதாபாத்திரங்களின் பேரை மாற்றி எழுதிட்டாங்களோ என்ற ஐயம் எழுகிறது.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கா குழந்தையைப் பார்த்துக் கொள்வது. தொட்ட குறையாக கறாராக வருபவனே அவளின்பால் காதலில் வீழ்வது. அக்காவின் மாமியார் சுகபோகத்திற்காக வில்லியாக இருப்பது என்று அரதப்பழசான..
₹95 ₹100
Publisher: அருணோதயம்
ஒரு கொடியவனிடமிருந்து தங்கை பானுவைக் காப்பாற்ற வாணி இருந்த வீட்டை விற்று விட்டு சென்னையை விட்டே கிளம்பி ஒரு கிராமத்தில் ஒரு அழகிய வீட்டிற்குக் குடி வந்தாள் .சுற்றிலும் பச்சை பசேலென்று தோட்டங்கள், சோலைகள்..இந்த இனிய சூழ்நிலையில் பானு சீக்கிரமே முழுமையாக குணமடைந்து விடுவாள் என்று வாணி நிம்மதி அடைந்தாள..
₹114 ₹120
Publisher: அருணோதயம்
மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி.அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள்.மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை.இந்த நிலை மாறுமா ?இனி குணசீலி தான்மனம் மாறுவாளா ..
₹95 ₹100