Menu
Your Cart

அருணோதயம்

இவள் ஒரு புதுக்கவிதை
-5 % Out Of Stock
திருமணத்திற்கு முன் தினம் இரவு யுகேந்திரன் மாதங்கியிடம் தான் வேறு பெண்ணை விரும்புவதால் திருமணத்தை நிறுத்த சொல்லுகிறான். குடும்பம் மற்றும் உறவு வட்டத்தை எண்ணி மாதங்கி மறுத்து விட்டாள்.ஆனால் அதன் விளைவாக புகுந்த வீட்டில் நரக வேதனை அனுபவித்தாள்..அவள் துன்பம் தீருமா?..
₹86 ₹90
உண்மை அறிவாயோ வண்ண மலரே
-5 %
’கட்..டாயம் வருவேன்’என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான்.’அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன்......ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை’ ஒரே ஒரு வருடத்தில் அவன் சொன்னபடி ஆகிவிட்டதே ! அதுவும் தஞ்கைகள் ரஞ்சனி மற்றும் அபரஞ்சி இருவரின் எதிர்காலம் வேறு கேள்விக்குறி ஆகி விடுமோ ?அதற்காகவேனும் அவன..
₹143 ₹150
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
-5 %
காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை. மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர். பானுசித்ராவிற்குப் பெ..
₹95 ₹100
உரியவளே இவள் திருமகளே...
-5 %
Showing 1 to 12 of 56 (5 Pages)