Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

அருணோதயம்

உண்மை அறிவாயோ வண்ண மலரே
-5 %
’கட்..டாயம் வருவேன்’என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான்.’அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன்......ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை’ ஒரே ஒரு வருடத்தில் அவன் சொன்னபடி ஆகிவிட்டதே ! அதுவும் தஞ்கைகள் ரஞ்சனி மற்றும் அபரஞ்சி இருவரின் எதிர்காலம் வேறு கேள்விக்குறி ஆகி விடுமோ ?அதற்காகவேனும் அவன..
₹143 ₹150
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
-5 %
காதலின் மெல்லுணர்வு வெளிப்படும் நேரத்தை அறுதியிட்டு கூறமுடிவதில்லை அதுபோலவே எவரிடத்தில் அது தோன்றும் என்றும் சொல்லமுடிவதில்லை. மூன்று தலைமுறைகளாக நட்பாக இருக்கும் குடும்பத்தின் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த பெண்களான பானுசித்ராவும் மனோகரியும் இரட்டையர்கள் போலவே பழகிவருகின்றனர். பானுசித்ராவிற்குப் பெ..
₹95 ₹100
உரியவளே இவள் திருமகளே...
-5 %
உள்ளம் என்கிற கோயிலிலே
-5 %
மகதியும் புவனரஞ்சனும் கண்டவுடன் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்களானல் அவர்களைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் சூட்சமன் ஒருவன் இருப்பது அப்போதைக்கு இருவருக்கும் தெரியாதே ! பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்களா ?..
₹114 ₹120
எந்தன் சிந்தனையே எந்தன் சித்தமே
-5 %
சுயநலத்தில் ஊறித் திளைப்பவர்கள் காதல் என்ற மெல்லுணர்வை கூடப் பகடையாக மாற்றி அதிலும் ஆதாயத்தையே தேடவே முயல்வர். ஏழை மாணவனான அன்பரசுவை காதலித்த பணக்கார பெண் ப்ரீத்தத்தால் தாயை இழந்தது மட்டுமில்லாமல் சிறை தண்டனையும் அனுபவித்தவன் தண்டனை காலம் முடிந்து மொழித்தெரியாத ஊரில் வேலைக்காரனாக வாழ்ந்து ஏழு ஆண்டு..
₹114 ₹120
கேள்வியின் பதில் என்னவோ
-5 %
இதற்கு முன்பு தான் எழுதிய கதையே திரும்பவும் கதாபாத்திரங்களின் பேரை மாற்றி எழுதிட்டாங்களோ என்ற ஐயம் எழுகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கா குழந்தையைப் பார்த்துக் கொள்வது. தொட்ட குறையாக கறாராக வருபவனே அவளின்பால் காதலில் வீழ்வது. அக்காவின் மாமியார் சுகபோகத்திற்காக வில்லியாக இருப்பது என்று அரதப்பழசான..
₹143 ₹150
Showing 1 to 12 of 33 (3 Pages)