Menu
Your Cart

Special Offers

பெண் ஏன் அடிமையானாள்?
-5 % Available
இந்த நூல், பெண்கள் சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்று, சமூக மற்றும் பண்பாட்டு காரணங்களை துணிச்சலுடன் கேள்வி எழுப்புகிறது. பெண் விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து பெரியாரின் தீவிர சிந்தனைகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான சிந்தனை நூல். பெண்சாதிகாரத்தின் வேர்களைப் புரிந்து..
₹142 ₹149
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்
-5 % Out Of Stock
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம..
₹10 ₹10
பெண் ஏன் அடிமையானாள்?...
Hot -5 %
உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற தன்னுடைய சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார். அதில் பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள..
₹76 ₹80
பெண் கல்விப் போராளி மலாலா
-5 %
உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை! மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள்..
₹190 ₹200
Showing 23017 to 23028 of 29458 (2455 Pages)