Menu
Your Cart

Special Offers

மயக்கமென்ன இனி தயக்கமென்ன
-5 %
மதுகரியைக் கவர்ந்தது அன்புநாதன் தன்னந்தனியே ஆசிரமத்தில் வளர்ந்து தன்னந்தனியே தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல் அனாதையான சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்து தான்.திருமணம் செய்துக் கொள்ளவே முடிவு செய்து விட்டாள். ஆனால் எதிர்பாராமல் அன்புநாதனின் பார்ட்ன்ர் என்று கூறிக் கொ..
₹105 ₹110
மயக்கம் என்ன
-5 % Out Of Stock
‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வ..
₹109 ₹115
மயக்குறு மகள்
-5 % Available
தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அ..
₹133 ₹140
மயன் கண்மணி மயன் கண்மணி
-5 %
" இந்த அண்டத்தில் உண்மையென்று நம்பப்படுபவையெல்லாம் யாரோ ஒருவரின் கற்பனையே...!" ஆதியும் அந்தமும் இல்லாத ஓர் கற்பனை உலகம். மரங்கள் அடர்ந்த காடுகள், பரந்து விரிந்த நகரங்கள், பாய்ந்தோடும் நதிகள், கலைநயம் நிறைந்த மாளிகைகள், யாளி, சிம்மம் போன்ற மிருகங்கள், கூவல், துழு போன்ற பறவைகள், அசையும் ஓவியங..
₹190 ₹200
மயான காண்டம்
-5 % Out Of Stock
லஷ்மி சரவணக்குமாரின் இந்தக் கதைகள் மனித வாழ்வின் புதிய உலகங்களை அறிமுகப்படுத்துகின்றன. எல்லாருடைய வாழ்க்கைக்கும் நெருக்கமான இக்கதைகள் அதன் அங்கதம் மற்றும் கவித்துவமான மொழிநடையின் காரணமாக தனித்துவமானதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன. சகிக்கவியலாத துயரங்களையும் எள்ளலோடு அணுகுமிவரின் எழுத்துமுறை சுயம..
₹95 ₹100
மயானத்தில் நிற்கும் மரம்
-5 % Out Of Stock
மயானத்தில் நிற்கும் மரம்’கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன்வெளியான ‘நிகழ் உறவு’(1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்’ (2000), ‘நீர் மிதக்கும் கண்கள்’ (2005), ‘வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்’ (2012) ஆகிய நான்கு நூல்களின் கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது.‘சில ஆரம்பகாலக் கவிதைகள் ..
₹214 ₹225
மயிர்தான் பிரச்சினையா?
-5 %
நம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்..
₹190 ₹200
Showing 23197 to 23208 of 27782 (2316 Pages)