Publisher: விகடன் பிரசுரம்
கதவைத் திற காற்று வரட்டும், அத்தனைக்கும் ஆசைப்படு என சோர்ந்து கிடக்கும் மனம் எனும் வீணையை மீட்ட மந்திரங்கள் நம் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறி அல்லது இயற்கைக்கு ஒவ்வாத லௌகீக வாழ்வில் திளைக்க முற்படும் ஒவ்வொரு மனிதனும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் என்பது உண்மை. மகிழ்ச்சி என்ற அந்த ஒ..
₹138 ₹145
Publisher: நர்மதா பதிப்பகம்
மணவாழ்க்கை என்பது என்ன அதில் கணவன் மனைவியின் பொறுப்புகள் யாவை எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் இன்பம் நிறைந்த மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தம்பதிகள் என்ன செயல் பட வேண்டும் கணவனும் மனைவியும் சகுகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள். இப்படிப்பட்ட கேள்விகளுக்..
₹86 ₹90
Publisher: தன்னறம் நூல்வெளி
என் அன்பு செல்லங்களா,
இந்த உலகம் முழுவதும் பயணித்து, அற்புதமான குழந்தைகள் பலரை, நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஆனாலும், எங்களால் எல்லோரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. அதனால் உங்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இந்தக் கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்பினோம். நீங்கள் வருத்தமாக இருந்தால், மகிழ்ச்சி என்பது ..
₹95 ₹100
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த 'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.
‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணி..
₹428 ₹450
Publisher: கொம்பு வெளியீடு
பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகை..
₹114 ₹120
Publisher: Embassy Books
திருமணத்திற்குப் பிறகு காதல் எங்கே காணாமல் போனது?
நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத்துணை அமைய என்று நாம் ஒவ்வொருவரும் களவு காணுகிறோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்க வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் புகுந்துவிடுகின்றன. த..
₹280 ₹295