Publisher: விகடன் பிரசுரம்
நாள்தோறும் உலகின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்க, மக்களின் தேடல் அறிவும் விரிந்துகொண்டிருக்கின்றது. உலகத்தின் ஒவ்வொரு அசைவும் மனிதனை புதிய திசைகள் நோக்கி சிந்திக்கவும் செயல்படுத்தவும் தூண்டுகிறது. அதில் சில சிந்தனைகள் ஆக்கத்தையும் சில செயல்பாடுகள் அழிவையும் ஏற்படுத்துகின்றன. ஆனாலும், மனித மனம் அமைதி கொ..
₹71 ₹75
Publisher: நர்மதா பதிப்பகம்
ஆல்ஃபா தியானம் பற்றிய விழிப்புணர்வு விளக்க நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்த நாடக மேடை அமைப்பில் இன்னொரு விசேஷம்: நம் நாடக மேடைகளில் மூன்று பக்கம் மறைத்து இருக்கும்; நாம் பார்க்கிற பக்கம் திறந்திருக்கும். இதில், ஒரு பக்கம், அதாவது பின் பக்கந்தான் மறைந்திருந்தது. மற்ற மூன்று பக்கங்களும் திறந்து இருந்தன. நாடக மேடை பக்கங்களில் அடைக்கப்படாமல் வெளியே முன் நீண்டு சபையோடு கலக்..
₹181 ₹190
சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியா..
₹475 ₹500
Publisher: ஶ்ரீ பகவத் மிஷன்
மனம் குறித்து நுட்பமான புரிதல் கொண்ட ஒரு ஞானி! உளவியல் ரீதியாகவும், ஆன்மிக அடிப்படையிலும் ஸ்ரீ பகவத் விளக்கும் மனம் பற்றிய கோட்பாடுகள் உலகில் எவராலும் விளக்கப்படவில்லை என்று கூறும் அளவிற்கு இவருடைய சொற்பொழிவுகளும், எழுத்தும் தனித்துவமானவை. 'மனதைப் புரிந்துகொள்வதும், ஞானமும் ஒன்றுதான். அதற்கான தனிப் ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், ..
₹257 ₹270