Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரே கல்லால் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஒயாமல் கனவில் வந்து பசியோடு விரட்டுகிறது. குறித்து வைத்த கனவை விரித்துப் பார்க்கும் போது ஒற்றை தேசம் ஒற்றை மொழி ஒற்றைக் கலாச்சாரம் ஒற்றைப் பண்பாடு ஒற்றை உணவுப் பழக்கம் ஒற்றை வழிபாடு என எல்லாமுமே ஒரே நிறத்தால் (காவியால்) நம் தேசத்தின் முகத்தில் அப்பித் தைக்கப்பட்ட..
₹152 ₹160
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்திய - சீனப் போரும் எல்லைப் பிரச்சினையும்..
₹352 ₹370
Publisher: சந்தியா பதிப்பகம்
நீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன். எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நாவல் எழுத முடியாது. சில வழக்குகள், அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ஒரு வழக்கு மங்களத்தின் வழக்கு. அது வழக்கமான ஜீவனாம்ச வழக்கு அல்ல. வாழ்வதற்கு பராமர..
₹0 ₹0
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
குர்தயாள் சிங், நவீன பஞ்சாபி இலக்கியத்தில் முக்கியமான இடம் பெற்றவர்களில் ஒருவர். சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவலச்சுவை மிக்க, பூரண வடிவமுள்ள, மரபு பிறழாத பல நவீனங்களையும் படைத்துள்ளார்...
₹166 ₹175
Publisher: PEN BIRD PUBLICATION
அவள் ஓர் உலகை ஆளும் சாம்ராஜ்யத்தின் வாரிசு. அவள் ஒரு மர்மமான கடத்தல் வழக்கில் காணாமல்போகிறாள். அவளைத் தேடும் வேட்டை பாண்டிய தேசத்தை உலுக்கும் ஒரு சதியா?
உலகின் மாபெரும் மங்கோலியப் பேரரசின் இளவரசி கோகோ சின், பாண்டிய நாட்டின் காயல்பட்டினத் துறைமுகத்தில் காணாமல் போகிறார்.
அந்நிய வணிகன் மார்கோ போலோவின் ..
₹62 ₹65
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.”
உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
பூனைகளை மட்டுமல்ல, புவிய..
₹124 ₹130