Publisher: சந்தியா பதிப்பகம்
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்...
கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒவ்வொரு நாளும் நமது தனிப்பட்ட தேவைக்காகவும் தொழில்ரீதியாகவும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் கலையை ஆர்வமுள்ள எவரும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயரமுடியும். நெகோஷியேஷன் செய்வதன் நுணுக்கங்களையும் சூத்திரங்களையும் கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் உச்சத்தை அடைவதை யாராலும் தடுத்துவ..
₹119 ₹125
Publisher: நர்மதா பதிப்பகம்
பேஜ் மேக்கரைப் ப்யன்படுத்தி , உங்கள் டைப்பிங் மற்றும் டைப் ஸெட்டிங் வேலைகளைச் சுலபமாகவும், சுவாரசியமாகவும் செய்வது எப்படியென்று இந்தப் புத்தகம் வாயிலாகக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள். பேஜ் மேக்கர் விண்டோஸ் அடிப்படையில் அமைந்த ஒரு ப்ரோக்ராம். இதனால் விண்டோஸ் அடிப்படைகளை நீங்கள் புரிந்துக்கொண்டிருக்க வே..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பேட்டை (நாவல்) - தமிழ்ப் பிரபா :சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் தர்க்கத்துக..
₹418 ₹440
Publisher: பாரதி புத்தகாலயம்
ச. மாடசாமி எழுதிய “பேதமற்ற வகுப்பறை” (Pethamatra Vaguparai) என்ற நூல், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சாதி, நிறம், மற்றும் சமூகப் பாகுபாடுகளைத் தாண்டி, மாணவர்களை அரவணைக்கும் வகுப்பறைகளை எப்படி அமைப்பது என்பதை இந்நூல் பேசுகிறது. ரோசா பார்க்ஸ்..
₹57 ₹60
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கலாப்ரியாவின் கவிதைகள் பெரிதும் கருத்துத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. அவர் கருத்துகளை முன்வைப்பதற்காக எழுதுவதில்லை. பிரச்னைகளை விவரிப்பதுமில்லை. சூக்குமத் தளத்தில் தத்துவப்படுத்துவதும் இல்லை. மோறாக, ஒரு நிகழ்வுக்போக்காக இயங்கும். வேதியியல் மாற்றம் நிகழும். இருதய நெகிழ்ச்சி மிகுந்திருக்கும். புலன்களெல..
₹76 ₹80