Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்..
₹342 ₹360
Publisher: திருவரசு புத்தக நிலையம்
வேற்று கிரக வாசிகளை பற்றிய கற்பனைகளை உள்ளடக்கிய அறிவியல் புனைவு..
₹0 ₹0
Publisher: தோழமை
மாக்சிம் கார்க்கியின் தாய்உலகப் புகழ்பெற்ற ‘தாய்’நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது.செருப்பு தைப்பது,மூட்டை தூக்குவது,மண்பாண்டம் செய்வது,வேட்டையாடுவது,ரயில் பாதை காவலன்,மீன்பிடித்தொழில் செய்வது,இடுக்காட்டுகாவலன்,பிணம் சுமத்தல்,நாடக நடிகன்,பழ வியாபாரி என ஏழைகள் செய்யும்..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதா..
₹333 ₹350
Publisher: வ.உ.சி நூலகம்
பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவை பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழி திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவை பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும். -- ரோமன் ரோலண்ட்..
₹950 ₹1,000
Publisher: கயல் கவின் வெளியீடு
மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சிபேரா.சாமுவேல் சுதானந்தா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றிவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள..
₹190 ₹200