Publisher: க்ரியா வெளியீடு
புகழின் கதைகள் வாய்மொழிக் கதை மரபின் சிறந்த எடுத்துக்காட்டுகள். சரளம், இடைவெளிகள், நிகழ்ச்சிகளின் கோவை―இவை அனைத்தும் அவர் சித்தரிக்கும் மனிதர்களின் கோலங்களை நமக்கு நெருக்கமான மொழியில் சொல்கின்றன. 'முத்தி' சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்ட இந்தக் கதைகள் செட்டிக்குளத்தை உலகின் படிமமாக மீண்டும்..
₹119 ₹125
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று
கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு
தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால்
எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவத..
₹304 ₹320
Publisher: விஜயா பதிப்பகம்
உலகத்தில் பிறக்கும் போதெ சிலர் புகழோடு பிறக்கிறார்கள். சிலர் மிகவும் அரும்பாடுபட்டு உழைத்து உலகப் புகழ் பெறுகிறார்கள். வேறு சிலரின் மீது புகழ் திணிக்கபபடுகிறது. இந்த வகையில் அலெக் சாண்டர் சற்று வித்தியாசமானவர். அவர் பிறந்தது அரச குடும்பத்தில், புகழோடுதான் பிறந்தார் என்றாலும் அவரது தனிப்பெரும் புகழுக..
₹138 ₹145
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஏன் ஐந்துநாள் பத்துநாள் தற்காலிகத்தடை? வாழ்வைத்தடை செய்யும் அனல் அணுமின்னிலையங்களை ஒழித்துவிட்டு காற்றையும் சூரியனையும் கைக்கொள்ளக்கூடாதா? நச்சுப்புகையில் மடிவதற்குப் பதிலாய் கொஞ்சநேரம் நம் அலங்கார விளக்குகள் அணைந்து இருந்தால்தான் என்ன? உலகிலேயே இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் ஒன்று த்ன்தே..
₹67 ₹70
Publisher: தமிழினி வெளியீடு
இலக்கிய வகைமையில் மிகுதியாய் எழுதப்பட்டவை கவிதைகள். யாப்பு நீங்கிய வடிவம் பரவலானதும் அவை எழுதிக் குவிப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாம் முப்பது ஆண்டுகளில் அவற்றின் பெருக்கம் தொடங்கியது. வானம்பாடிகளிடம் புதுக்கவிதையாய் இருந்தது தூய இலக்கியத்தாரிடம் நவீன கவிதை ஆயிற்று. ஆனால் பாருங்கள், அன்று..
₹171 ₹180
Publisher: பூம்புகார் பதிப்பகம்
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப் போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மை தானா?
“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோ..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின்
எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும்.
உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட
கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான்,
சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர்
தோன்று முன்பு, கிரீசிலும் ரோ..
₹209 ₹220
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
மாடித் தோட்டம் என்பது இன்று வளர்ந்து வரும் ஒரு
தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் மக்களிடம் நல்ல உடல்நலமிக்க
காய்கறிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் நஞ்சில்லாத
உணவுப் பழக்கம் பெருகும்.
பொருளாதார வகையில் பார்த்தாலும்
ஒரு வருமானம் தரும் தொழிலாகவும் இதைப் பார்க்க முடியும்.
இந்நூலை உருவாக்கிய நண..
₹48 ₹50