மாணவர்களுக்கு...இப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்...
₹8 ₹8
Publisher: நர்மதா பதிப்பகம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது வாக்கு. மேலும் இந்த புத்தகத்தில் திருவாசகம் பிறந்த கதை, சிவ புராணம், திருப்பூவல்லி. என மொத்தம் 51 உட்பொதிவுகளாக இந்நூலின் ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வடிமைதுத்ள்ளார் எளிய உரை நடை தமிழில்...
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் வரலாற்று மேடைக் காவியம் ஆராய்ச்சி குறிப்புகளுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹57 ₹60
Publisher: பூம்புகார் பதிப்பகம்
மாண்டவள் கட்டளை தேவி வார இதழில் 23 வாரங்கள் வெளிவந்த தொடர்கதை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த கதை முழுக்க முழுக்க க்ரைம் கதை அல்ல குடும்பப் பின்னணியில் எழுதப்பட்ட கதை இந்த மண்ணில் பிறக்கிண்ற எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் குழந்தை வளர வளர சமூக சூழ்நிலைகள் பொறுத்தே அந்த குழந்தையின் மனதில் ..
₹48 ₹50