Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பனிவெளிகள், லாமா மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயணமாக இந்த நாவல் விரிகிறது. குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்..
₹371 ₹390
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
கதைசொல்லுதல் என அழைக்க முடியாத ஒரு திசையில், பிக்ஷன் மேக்கிங் என்று கருதத்தக்க வகையிலும், முற்றிலும் புதிதொரு வாசிப்பு முறையை கோரி நிற்கும் இலக்கிய பிக்ஷன்களை தோழர் இமாம் அத்னான் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அப்படி அவர் உருவாக்கிய பிரதிகள் கதை சொல்லுதலின் அசாத்தியங்களையும், பிதிக் கட்டமைப்பின் பன்ம..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை தடவை மந்திரங்கள் ஜபிக்கப்பட்டன, எத்தனை முறை விளக்குகள் ஏற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது, எத்தனை முறை மணி அடிக்கப்பட்டு, மறைநூல்கள் வாசிக்கப்பட்டன - போன்றவற்றால் மனிதரின் செயல்களை தெய்விக அளவுகோல்கள் மதிப்பிடுவதில்லை. உங்கள் இதயத்தில் எழும் எண்ணங்களின..
₹10 ₹10
Publisher: நர்மதா பதிப்பகம்
மன அழுத்தத்திலிருந்தும், அதனால் நம் உடலில் ஏற்படும் நோய்கள், அதன் விளைவுகள் ஆகியவற்றிலிருந்தும் விடுபட்டு, நலவாழ்வு வாழ, இந்தப் புத்தகம் உதவி செய்யும். நமக்கு மனதின் தன்மையைச் சொல்லி, அமைதி பெற வழிகாட்டிய பதஞ்சலி முனிவருக்கும், புத்தபிரானுக்கும் வணக்கம் சொல்லி, மனதின் சோர்வை நீக்கி ஒளி விளக்காய் திக..
₹67 ₹70
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
மன அழுத்தத்தை சமாளிக்க எளிய வழிகள்பிரமோத் பத்ரா அவர்கள் எழுதியது. மன அழுத்தம் ஒரு ரோஜா புதிர் போன்றது.நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது அமைகிறது.கிளைகளில் கூரிய முட்களும் அவற்றின் ஓரத்தில் சில ரோஜாப் பூக்களும் உள்ள அந்தப் புதிர்களைக் காணலாம்;அல்லது எண்ணற்ற ரோஜாப் பூக்களும் அ..
₹114 ₹120
Publisher: அடையாளம் பதிப்பகம்
இன்றைக்கு நாம் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மன அழுத்தம். தொடர்ந்து நிகழும் மன நெருக்கடி மன அழுத்தமாக மாறி நம் மனத்தையும் உடலையும் மீட்டெடுக்கும் முறைகள் பற்றி இந்த நூல் பேசுகிறது...
₹38 ₹40
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு கூட, அவை நினைத்தது நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கையில் இருப்பதை தரையில் எறிகிறது.
பள்ளி மாணவர்கள் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் ஸ்டிரஸ் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரி குறித்து கேட்கவே வேண்டாம். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் குறித்து ஏகப..
₹86 ₹90