Publisher: பாலாறு பதிப்பகம்
ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழ்நாட்டில் உயர்நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, இம் மதம் மெல்ல மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் அழிந்துவிட்டது. பௌத்தம் தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது, எந்தெந்த காலகட்டத்தில் வளர்ச்சி கண்டது என்பது பற்றிய வரலாற்றை இந்நூல் விளக்குக..
₹285 ₹300
Publisher: சாகித்திய அகாதெமி
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக..
₹114 ₹120
Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
உண்மைகளோடு இழைபின்னிப் பிணையும் புனைவின் சுவாரசியம்
தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒரு புரட்சி - கேபிள் டிவி. வித விதமான சினிமா நிகழ்ச்சிகளை வீட்டிற்குள்ளேயே கொண்டுவந்த கேபிள் ஒளிப் பகிர்வு அவர்களுக்கு ஒரு வரம். கொடைக்கானலில் இருந்து இருந்து ஒளிபரப்பப்படும் கொஞ்சூண்டு தமிழ் நிகழ்ச்சிகளை (வயலும் வாழ்வு..
₹285 ₹300