Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மாயத்தச்சன் ந. பிச்சமூர்த்தியின் நெடுங் கவிதையான வழித்துணையைப் பற்றிய ஆய்வுநூல். இந்நெடுங்கவிதை, பல கோணங்களிலிருந்து, தொனி, ரசனை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு கவிதைக்கு மட்டுமே இத்துணை நீண்ட ஆய்வை மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நுண்ணிய அம்சங்கள் அதில் ஆழ்ந்து பொதிந்து இருக்கின்றன. தமிழ்ப்..
₹152 ₹160
Publisher: அமரபாரதி பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்
மாயத்திரைகா.சி.தமிழ்க்குமரனின் முதல் கதைத் தொகுப்பு இது. கரிசல் மண்ணின் வாசம் வீசும் கதைகள் - வாசிக்க வாசிக்க ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஈரம் குறைந்த மண்ணிலிருந்து எத்தனை படைப்பாளிகள் ஈரமிக்க கதைகளுடன் வந்து கொண்டே இருக்கிறார்கள்! இப்போதைய உற்சாகம் தரும் வரவு தமிழ்க்குமரன் எனத் தைரியமாகச் சொல்லல..
₹57 ₹60
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மரங்களே இல்லாத காட்டில், எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் பழங்கள் கிடைக்கும் மர்மம் என்னவென்று தெரியாமல் விலங்குகள் விழிக்கின்றன. பக்கத்துத் தீவின் இளவரசன், முடிவு தெரியாத மாயத்தூக்கத்தில் ஆழ்ந்து, காட்டில் எங்கோ கிடக்கிறான். குட்டிக்குரங்கு டோஜி செய்த ஒரு குறும்புக்காக, காட்டின் மிகப் ப..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான். இதுவெல்லாம் தொடர்ந்ததா? தொப்பி அவனிடம் இறுதியில் என்ன சொல்லிற்று? என்பதை சிறுவர்களு..
₹57 ₹60
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
வாழ்வும் சாவும் வலியால் பின்னப்பட்ட இத்தொகுப்பின் கதைகளில் இருப்பது வன்முறை, ஏய்ப்பு, நயவஞ்சகம், அவலம், ஏமாற்றம், ஆற்றாமை இவை நிறைந்த வாழ்வு மற்றும் சாவு. இவற்றின் ஊடே பாசமும் வாஞ்சையும் அன்பும் காதலும் நட்பும் அவற்றிலிருந்து பிறக்கும் ருசியான உணவும், மொழியும் மௌனமும் இதமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்..
₹190 ₹200
Publisher: கற்கைப் பதிப்பகம்
‘மாயநதி’ தன்பாலுறவு விருப்பம் கொண்ட இருபெண்களைக் குறித்தது. இப்படியான உரிப்பொருளை எடுத்து எழுதுவதற்கு இன்றைய இளைஞர்கள் தைரியமாக முன்வருகிறார்கள். ஒரே ஒரு ‘கெட்ட வார்த்தை’ போட்டு எழுதியதற்கு வசையும் புறக்கணிப்பும் பெற்றவன் நான். இப்போதைய எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரம் அருமையானது. எதை..
₹114 ₹120
Publisher: செங்கனி பதிப்பகம்
அமானுஷ்யம் என்ற வார்த்தையை கேட்டதும் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சி மனதிற்கு நினைவு வரும்… அப்படி என் தந்தையின் சிறு வயதில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு புனையபட்டதே மாயநீலி.அஸ்ஸாமில் உள்ள பிளாக் மேஜிக் சிட்டி என்றழைக்கப்படும் மாயோங் என்ற நகரத்தை பற்றி சமீபத்தில் வாசித்ததின் விளைவாக எ..
₹171 ₹180
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
கொர்த்தஸாரின் படைப்புகளை மட்டும் அறிமுகம் செய்யாமல் அவரது வாழ்க்கைச் சூழ்நிலைகளையும் அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடுகளையும் இணைத்தே இந்நூல் விவரித்து செல்கிறது...
₹228 ₹240