Publisher: தமிழினி வெளியீடு
புகழ்பெற்ற அருங்காட்சியத்திலிருந்து களவுபோன உலகின் விலைமதிக்க முடியாத ஓவியத்தைப் பற்றிய கதை இது...
₹95 ₹100
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும..
₹304 ₹320
Publisher: தடம் பதிப்பகம்
இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும..
₹333 ₹350
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
சிறுவர் மனம் எப்போதும் சாகசங்களையும் மாயாஜாலங்களையும் மர்மங்களையுமே விரும்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நாம் ஹாரி பாட்டரை எடுத்துக் கொள்ளலாம். ஹாரி பாட்டரின் மாபெரும் வெற்றிக்கு அது சிறுவர்கள் மற்றும் பதின் பருவத்தவர்களின் மனங்களை சரியாக புரிந்துக்கொண்டது தான் காரணம்...
₹57 ₹60
Publisher: மணல் வீடு பதிப்பகம்
மாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தைக் கடந்தவன் நாம் கற்பனையும் செய்துபார்த்திராத அவனது மலங்கழிக்கும் சித்திரத்தை அந்நியம் நிறைந்த சாலையினோரம் தீட்டி கொண்டிருந்தவனின் விழிகளில் நான் கவிய..
₹57 ₹60
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
இன்று காடுகள் சுருங்கிவிட்டன, விளை நிலங்கள் சுருங்கிவிட்டன… மீதப்பட்ட குன்றுகளும், குறுங்காடுகளும் அழிக்கப்பட்டதன் விளைவு வேளாண் நிலத்தில் மயில்கள்.
யாருக்காக குன்றுகள் பள்ளத்தாக்குகள் ஆயின..? யாருக்காக குறுங்காடுகள் கட்டடங்களாக விளைந்தன..? இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் உள்ள அரசியலைப் பேசும் நூல்..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. - சுந்தர ராமசாமி கரிசல்..
₹257 ₹270
Publisher: கிழக்கு பதிப்பகம்
மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை. இந்தக் காலத்துக்கு மான் எடுத்திருக்கும் அவதாரத்தின் பெயர் அரசியல். அவதாரத்தின் அரிதாரம் தேர்தல். ஆ, அந்தச் சமயங்களில் மட்டும் அது எட..
₹166 ₹175
Publisher: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
நம் ஒவ்வொருவரின் வாழ்வும் ஓர் அற்புதக்கதைதான். ஆனால் அதைக் காண்பதற்கு, நம் கண்கள் திறந்து இருக்க வேண்டும். - - ஓலியானா போர்ட்..
₹43 ₹45