Publisher: பூம்புகார் பதிப்பகம்
ஆசைதான் மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்த பெருமான் என்றைக்கோ சொல்லிவிட்டுப் போயிருந்தாலும், அதை உணர்ந்தவர்கள் வெகு குறைவு. "மற்றவை நள்ளிரவு 1.05க்கு" என்கிற இந்த நாவல் அந்த உண்மையைத்தான் சத்தம் போட்டுச் சொல்கிறது. ஒரு பெண்ணின் பேராசை எத்தகைய கோரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதுதான்..
₹52 ₹55
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டும..
₹171 ₹180
Publisher: Notionpress
மற்றொரு பக்கம்செல்வம் பிறந்தது ஏழ்மையான குடும்பத்தில் சீராம்பாளையம் கிராமம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அவரது மிகப் பெரிய ஆர்வம் படிப்பின் மீதுதான் அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தது அவரது தாய். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்படிப்போடு முடித்து கொண்டார். இனம் பிரியாத அன்பு தமிழ் மீது வாழ்க்கையில் கட..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இருபத்தி இரண்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த 'மற்றொருவன்'. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்களாக இங்கே நடமாடுகிறார்கள். இவற்றில் நாம் நம்மில் ஒரு பகுதியைக் கூட காண்போம். அது மறக்க முடியாது. இளமைக்காதல் அலமுவாக இருக்கலாம், தவறு ஒன்றைச் செய்துவிட்டு அதன் பாதிப்பால் அவதிப்படும்..
₹166 ₹175
Publisher: பாரதி புத்தகாலயம்
மலர் அல்ஜீப்ராநோபல் பரிசு வழங்கப்பட்ட போது அதன் மீது நன்றியுரை வழங்கும் பரிசு பெற்ற பேராசிரியர் அது தன் கண்டுபிடிப்பு அல்ல என்பதையும், அது ஒரு சிறுமியின் கண்டுபிடிப்பு என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நெஞ்சை உருக்கும் மனம் சிலிரவைக்கும் ஒரு கணித மேதையின் கதை ஆயிஷாவை வாசித்தவர்களின் இக்கதையையும்..
₹71 ₹75