Menu
Your Cart

Poetry | கவிதை

உவர்மணல் சிறுநெருஞ்சி
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர். முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்
-5 %
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கும் மொழிநடையோ பண்டிதப் பரம்பரையின் தமிழ் ஊற்று என்பேன். தமிழ் தன் உய..
₹238 ₹250
ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழிநடத்துகின்றன புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அவர்களின் ,காலடிச் சுவடுகளே துணை வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவேதான் வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்...
₹400
ஊன்முகிழ் மிருகம்
-5 %
ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் த..
₹133 ₹140
ஊமத்தை நீலம்
-5 %
வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது. இந்நூலின..
₹162 ₹170
ஊர்க்காரி ஒருத்தியின் காதல்
-5 %
வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில்..
₹124 ₹130
Showing 229 to 240 of 1079 (90 Pages)