Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக.
நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை.
இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
Publisher: ஆதிரா வெளியீடு
"உயவு" மானிட வாழ்வில் வரையறையின்றி வந்து போகும் பிணி தின்னும் பிணி.
அதை மறைய வைக்க முடியும் என எண்ணி அன்பின் எச்சங்களை நிர்வாணத்தின் உச்சியில் பசியோடு நாடிச் செல்கிறோம்.
அது மீண்டும் உயவைவே இந்த யாசகனின் தட்டில் தூவி. நாசி வழிச் சென்று இருதயத்தின் ரோமங்களை பொசுக்கி மனித வாழ்வை வெறுக்கவும் கவிதைகள்..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120
Publisher: Notionpress
வாழ்க்கையின் சவால்களில் என்னுடன் நின்ற மக்களுக்கு - இந்த கவிதைத் தொகுப்பு ஒரு மனமார்ந்த நன்றிகள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அதே போல் என் கணவர் மற்றும் மகன் வரை, ஒவ்வொரு உறவும் எனது பயணத்தை ஆழமான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்த கவிதைகள..
₹189 ₹199
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர்.
முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130