Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர், சுரேஷ்குமார இந்திரஜித். முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள் மனவோட்டத்துக்குமிடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகள..
₹276 ₹290
Publisher: இந்து தமிழ் திசை
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டு..
₹475 ₹500
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஆசியப்பகுதியில் நெல் விளைச்சலை கட்டுப்படுத்தும் ஒருவர், இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்தமுடியும் என்று ஒரு பிரபல பயிர் பெருக்க வல்லுனர் கூறியுள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் முதலாளித்துவம், சோஷலிஸம் அல்லது வேறு எந்த அரசியல் கோட்பாட்டையும்விட உணவே பிரதானமானது, அதிலும் ஆச..
₹33 ₹35
Publisher: அலைகள் வெளியீட்டகம்
மாப்ளா (Moplah அல்லது Mappilla) என அழைக்கப்படும் முஸ்லிம் சமூகத்தவர் கேரளாவில் வசிக்கும் மக்களாவர். இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய முஸ்லிம் மதத்தவர் இவர்களே. எட்டாவது நூற்றாண்டில் சேர நாட்டுடன் அரபு நாட்டு மக்கள் நீண்ட கால வணிக உறவு கொண்டுருந்தார்கள் என்பது வரலாறு. அரேபிய மண்ணில் தோன்றியதே இஸ்லாம..
₹285 ₹300