Publisher: சிந்தன் புக்ஸ்
"திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள்.
சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் விநாயகர் வலம் வந்த திருவலம், வரதட்சணை ஒழித்த விரிஞ்சிபுரம், ஒற்றியூர் மகிழடி (எழுத்தறியும் பெருமாள்), ஆலங்காட்டு அழகன் (திருவாலங்காடு), மனக்கோயில் கட்டிய திண்ணனூர், வலியன் வழிபட்ட திருவலிதாயம், இறைவி மயிலாய் பூசித்த மயிலை, வால்மீகி பூசித்த வான்மியூர், கம்பா நதி ஓடும் காஞ்சி, கழுகுகள் உண்ணும்..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை...
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு ந..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
ஞாபக சக்தி என்றால் என்ன? என்பதைக் குறித்தும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைப் பற்றியும் இந்நூலில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஞாபக சக்தி குறைவதற்கான காரணங்களையும் மறதி உண்டாவதற்கான அடிப்படைக் காரணங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார். ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்வது, இன்றைய உலகில் அ..
₹133 ₹140
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முசோலினிஇத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி! அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒர..
₹114 ₹120
Publisher: விஜயா பதிப்பகம்
முசோலிவி என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் உலகநாடுகளும் பெரிய அரசியல் தலையர்களும் நடுங்கினர். இத்தாலியின் பெயராலும், பாசிசத்தின் பெயராலும் முசோலினி செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல இத்தாலி முசோலினிசம் என்ற பெயர்களே பலருக்கு பயங்கரமான பேய்க் கனவாக இருந்து பிற அடைய வைத்தது பலபேருடைய இரத்தக்கொதிப்பை ம உய..
₹143 ₹150