Publisher: பாரதி புத்தகாலயம்
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள்
இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்...
₹328 ₹345
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மழையின் முழுமையான இயல்பையும் உள்ளார்ந்த தன்மையையும் அதன் பயன்பாட்டையும் விரிவாக விளக்கிச் சொல்லும் சிறுநூல். மனிதர்களுக்கும் மழைக்குமான பிணைப்பையும் மனிதர்களின் மழைக்கால மனநிலையையும் வாழ்க்கைச் சூழலையும் ஆழ்ந்து பேசும் இந்நூல் மழையை ரசிக்கவும் ருசிக்கவும் கற்றுத்தருவதோடு மழையையும் மழை நாட்களையும் பு..
₹57 ₹60
Publisher: இறைவி வெளியீடு
எல்லாம் கடந்த பிறகும், எல்லோரும் மனிதர்கள் தானே.
எல்லாமும் அன்பிற்காகத்தானே..
என ஏற்றுக்கொள்கிறது மனம்.....
₹238 ₹250
Publisher: மெய் நிழல்
ஒலிக்கும் தொனியையும் உபயோகிக்கும் இடத்தையும் பொறுத்தே வார்த்தைகளின் பொருள் வெளிப்படும். சந்துருவுக்கு வார்த்தைகளை மிக நுட்பமாகக் கையாளத் தெரிகிறது. நான்கைந்து வரிகளுக்குள்ளாகவே அவர் பேசவருகிற அரசியலையோ, சித்தரிக்கிற காட்சியையோ கண் முன் நிறுத்தி விடுகிறார். கவிதைகளில் அவர் பூடகமாக இடைச்செருகுகிற பொரு..
₹143 ₹150