Publisher: ஆழி பதிப்பகம்
பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சமயங்களில் சிறிய நூல் சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புக..
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹209 ₹220
Publisher: மின்னங்காடி பதிப்பகம்
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்ப..
₹190 ₹200
Publisher: அவனிஷ் பதிப்பகம்
மானுடம் வென்றதம்மாமானுடம் வென்றதம்மா என்ற தலைப்பினை முதன்மைப்படுத்தி, மூன்று தலைப்புகளாகப் பிரிந்து வாழ்வின் நிலையாமையும், காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறு பாட்டினை கத்தியின் மேல் நின்று, காதலை இறைவன் பால் மடைமாற்றம் செய்யும் யுக்தியும் போற்றத்தக்கது. இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படித்து இ..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மானுடம் வெல்லும் என்னும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவகைகளில் தொடக்கமாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்சங்களைக் கொண்டது.அக்காலத்திய பிரெஞ்ச்-தமிழர் மொழி, வாழ்க்கை, பண்பாடு முதலான பல வகைகளிலும் கவனம் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்...
₹380 ₹400