Menu
Your Cart

Poetry | கவிதை

ஊழியின் தினங்கள் ஊழியின் தினங்கள்
-4 % Out Of Stock
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹86 ₹90
எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை
-5 %
வளர்ப்புப்பிராணிகள் உள்ளிட்ட தாவர இனங்களோடு மனிதக்குடியிருப்புகள் தன் புறவுலக அன்றாடத்தில் சலனங்களாகும்போது உற்றுநோக்கும் கவிதையின் கண்கள் விழித்துக்கொள்கின்றன. காட்சிகளுக்கும் புலன்களுக்குமிடையே மனிதன் வாழ்நாள் குதூகலங்களையும் வியாகூலங்களையும் இவ்வாறே மனவரிசை படுத்திக்கொள்கிறான். பற்றுதல் ஒவ்வொன்று..
₹133 ₹140
எஞ்சிய பகல்
-5 %
சிவரமணி சிவானந்தன் (30.09.1967 19.05.1991) இருபத்து மூன்று வயதில் தற்கொலை செய்து கொண்ட ஈழத்துக் கவிஞை. அவர் தன்னைப் பூமியிலிருந்து விடுவித்துக் கொண்டபோது தன்னுடைய கவிதைகளையும் எரித்து அழித்தார். யாரிடமாவது ஏதாவது எஞ்சியிருந்தால் அவற்றையும் அழித்துவிடுமாறு தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தா..
₹114 ₹120
எட்டிப்பார்க்கும் நிலவின் குளிர்
-5 %
நிஜந்தன் கவிதைகள் பலவும், இதைத்தான் சொல்ல வருகிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியாதபடி அர்த்தங்களைத் தள்ளிப் போடும் ஒரு பின்நவீனத்துவப் பாணியில் அமைந்துள்ளன...
₹124 ₹130
எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?
-5 %
உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில் அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில..
₹276 ₹290
எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்
-5 %
நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்ச..
₹266 ₹280
எனக்குப் பிடித்த கவிதைகள்
-5 %
கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செ..
₹152 ₹160
எனக்கெனப் பொழிகிறது தனி மழை எனக்கெனப் பொழிகிறது தனி மழை
-5 %
‘எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ என்ற அழகான தலைப்பில் என் வாசிப்பு முற்றத்தில் கவித்தூறல் கொட்டிப் போயிருக்கிறது பிருந்தா என்னும் புது மேகம். பிருந்தாவின் கவிதைகளின் அடிநாதம் என்பது ‘அடிநாட்களின் அன்பும், நினைவுகளும்’ என்று சொல்லி விடலாம். அதுவே எனக்கு அவரை என் மனதுக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது. - கவி..
₹105 ₹110
Showing 241 to 252 of 1079 (90 Pages)