Publisher: கடல் பதிப்பகம்
அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைக..
₹133 ₹140
Publisher: மயூ வெளியீடு
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் அனைவரிடத்திலும் ஒரேஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது என்றே நினைக்கிறேன். இவர்கள் அனைவருமே தான் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள்...
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுக..
₹162 ₹170
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
திருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை ப..
₹162 ₹170
Publisher: புது எழுத்து
மேன்கஸ்பியஸ்நவீன வாழ்வியலைச் சுற்றிப் பின்னியுள்ள வாழ்வின்மையை புனைவெழுத்துகளின் கதையாடலை மொழி சிறிது சிறிதாய் விளிம்பின் புறத்திற்கு நகர்த்திவிடும் கதைப்பிரதிகள் அபூர்வமானவை.கதையென்ற மொழி அம்சம் தன்னையே சொல்லுதலால் பெயர்த்துக் கொள்கிறது...கதைப் பிரதிகளில் கிளைக்கும் பேய்மையுருக்கள் தங்களைப் பிளந்து..
₹124 ₹130
..
₹664 ₹699