Menu
Your Cart

Special Offers

மிருது
-5 %
இந்த நாவலுக்குத் தொடங்கும் இடமும் கிடையாது, முடியும் இடமும் கிடையாது. அத்தியாயத்துக்கொரு காதல் வந்தாலும் இது காதல் கதையல்ல. தனது பதிநான்காவது வயதைக் கடக்கும் ஒரு சிறுவனின் ஓராண்டுக் கால அனுபவங்களின் ஊடாக, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட தலைமுறை..
₹333 ₹350
மிருதுவாய் ஒரு நெருப்பு ரோஸா பார்க்ஸ்
-5 %
"எளிய மக்களின் மூச்சுக் காற்று" எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்துச் சென்றவர் பேராசிரியர் ச மாடசாமி. அவருக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்றதுடன் தனக்கெனச் சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுத்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலாதேவி - ச தமிழ்ச்செல்வன்..
₹48 ₹50
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
-5 %
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
மிர்தாதின் புத்தகம் | The Book of Mirdad
-5 %
மிர்தாதின் புத்தகம்உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது...மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சி..
₹261 ₹275
மிர்ஸா காலிப்: துயரின் இதழ்களில் விரியும் புன்னகை
-5 %
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹261 ₹275
மிளகாய் மெட்டி
-5 %
வளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை.....
₹67 ₹70
மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி
-5 %
அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளிய..
₹114 ₹120
மிளகு
-5 %
கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை படைத்திருக்கிறார் சந்திரா. மிளகுக்கொடிகளும் வெண்முகில்களுமாய் அலங்கரிக்கப்பட்ட குறிஞ்சித் திணையின் இயற்கை சாட..
₹162 ₹170
Showing 25501 to 25512 of 29458 (2455 Pages)