Publisher: யாப்பு வெளியீடு
போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை, வீடு புகுந்து அடித்தார்கள்.
காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்து போனாலும் அவை விட்டுச் செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை.
'சாம்பார் என்று சொல்லப்பட..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
"போலீஸ்காரர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது வேட்டையாடுவது அவர்களுடைய முறை. வீடு புகுந்து அடித்தார்கள்." காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. வலியும் ரணமும் அப்போதைக்கு மறைந்துபோனாலும் அவை விட்டுச்செல்லும் தடங்கள் என்றென்றும் அழிவதில்லை. "சாம்பார் என்று சொல்லப்பட்ட..
₹162 ₹170
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
"தோல்" நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் அடுத்த நாவல்.....
₹266 ₹280
Publisher: Her Stories Publication
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி. ஐ.நா..யுனெஸ்கோ.யூனிசெஃப், உலகவங்கி. ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தை..
₹143 ₹150
Publisher: செம்மை வெளியீட்டகம்
அடுக்களை மருந்தகம்“வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து கற்றுத் தருகிறது. நம் மரபு மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில், வீட்டில் செய்யப்படும் எளிய மருந்துகள் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன...
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய இம்மூன்றும் இன்றியமையாத தேவையாகின்றது. இதில் இருப்பிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஜனத்தொகை பெருக்கத்தினால் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக தற்பொது எங்கு பார்த்தாலும் விதவிதமான அடுக்கு மாடி கட்டடங்கள் காட்சியளிக்கி..
₹67 ₹70