Publisher: சந்தியா பதிப்பகம்
தொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலகெங்கும் விரிந்து பரவி வேர்கொண்டது. சாணக்கியனிடம் அறமும் நீதியும் கேட்டறிந்த மௌரியப் பேரரசின் அரசு இயந்திரங்கள், அசோகர் காலத்தில் புத்த தர்மத்தை பேணிக்..
₹0 ₹0
Publisher: விகடன் பிரசுரம்
பூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா? பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா? அல்லது இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் கோடானு கோடி கிரகங்களில் எதிலாவது வேறு உயிரினங்கள் உண்டா? மனித இனத்தை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை! இன்னொரு பக்கம்..
₹166 ₹175
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத..
₹95 ₹100
Publisher: கவிதா வெளியீடு
இந்தப் புத்தகத்தில் திரு.ப. சிதம்பரம் அவருக்கே உரிய பாணியில் திரு.மோடியின் பொய்களையும் பித்தலாட்டங்களையும் போட்டு உடைக்கிறார்...
₹285 ₹300
Publisher: கற்பகம் புத்தகாலயம்
' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்.' உலகம் யாரை அதிகம் கஷ்டப்படுத்துகிறதோ அவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி விடுகிறார்கள். கஷ்டத்தில் நம்பிக்கை, அசாத்தியமான நிலைக்கு அவர்களை உயர்த்தி விடுகிறது. இதற்கு மிகச் சரியான உதாரணம் மகாகவி பாரதி. வறுமை. நோய், சமூக அமைப்பு, பிரிட்டிஷ் அடக்கு முறை,..
₹90 ₹95
Publisher: ஆழி பதிப்பகம்
உலகம் இன்று செயற்கை நுண்ணறிவின் கண்ணசைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு தொடாதத் துறை ஒன்றில்லை; அது தொடாமல் இனி ஒரு துறையும் இருக்கப்போவதுமில்லை...
₹190 ₹200