Menu
Your Cart

Special Offers

மழையா பெய்கிறது
-5 %
சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை...
₹266 ₹280
மழையாலும் வெயிலாலும் ஆனவர்கள்
-5 %
மஞ்சுளாவின் கவிதைகளில் மனிதம் சுரந்து பெருகுகிறது. தாய்ப்பாலைப்போல. ஏழைகள் ஏதிலியர், அடுத்தவேளை உணவுக்காக வக்கற்றவர்கள், பைத்தியங்கள், சகமனிதர்களின் அன்புக்கு ஏங்கும் சமூகமும் இயற்கையும் இவர் கவிதைகளில் குழந்தைகள் போலக் காத்திருக்கின்றன. மஞ்சுளாதேவியின் கவிதைகள் எளிமையின் பிரம்மாண்டம்...
₹190 ₹200
மழையில் மின்னிய விண்மீன்கள்
-5 %
விளமீன்களுடன் கூடிய ஆகழுத்தை அனைவருக்கும் பர்சனிக்கு ஆவல் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றிய நெடுங்கதை இவ அதவும் ஒரு கடைக்குள் அவற்றைப் படைத்தளிக்க விரும்புகிறான். ஆனால் கண்டுபிடிப்பு ரீதியான பயணத்தினாடே இறுகியாக அவள் தருக்கியல் ரீதியான வேறொரு புதிய ஆகாயக்கிற்கள் நழைக்கம் விடுகிறான். அங்க அவ்னும் ஒரு வி..
₹95 ₹100
மழையை நனைத்தவள்
-5 % Out Of Stock
காதல் குறிப்புகளை ஆசிரியர் கவிதை வடிவில் எழுதிள்ளார்..
₹71 ₹75
மழையை மொழிதல்
-5 %
ஈழத்துக் கவிதைக் குரல்களில் வேறுபட்ட குரல் அலறியுடையது. இந்தக் குரலில் மொழிதலின் நீர்மை துலங்குகிறது. இயற்கை, இருப்பு, யுத்தம், காதல் ஆகியவை அலறியின் முதன்மையான பேசு பொருட்கள். இவற்றிலெல்லாம் நீர்நிலைகளின் அனுபவங்கள் இடம்பெறுகின்றன. நீரின் குணங்கள் உள்ளோட்டமாக படர்ந்திருக்கின்றன. அலறியின் தேர்ந்த..
₹57 ₹60
மழையை யாரும் நனைப்பதில்லை
-5 %
ஒரு காதலை சொல்லத்தான் இன்னும் எத்தனை தவிப்பு இன்னும் உனக்கும் எனக்கும் இடையில்...
₹152 ₹160
Showing 25813 to 25824 of 30412 (2535 Pages)