Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்..
₹333 ₹350
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்..
₹285 ₹300
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
நீதியை நிலைநாட்டுவதை எந்தவொரு தனிப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பிலும் ஒப்புக்கொடுக்கக் கூடாது.ஒப்புக்கொடுக்க முடியாது. நீதி மன்றங்களில்கூட குறைந்தபட்ச அல்லது நடுவண் மன்றத் தீர்ப்பு எனத்தான் குறிப்பிடப்படுகிறது. நாம் இன்னும் நீதி குறித்து நெடும் பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.....
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
கொரோனா லாக்டவுன் காலத்தில் வளைகுடா நாட்டில் தனிமைப்பட்டுப் போன ஒருவரின் வாழ்க்கையில் இரவில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் நம்மை பயத்துக்கும் சந்தேகத்துக்கும் புலன் விசாரணைக்கும் இழுத்துச் செல்கின்றன. கூடவே இழையோடிய ஒரு காதலும் வன்மமும் மனித உறவுகளும் உணர்வுகளும் நம் மனதைத் தொடுகின்றன. அதனால் இது ..
₹171 ₹180
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலு..
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
நேரம் காடடுகிறது கடிகாரம் ஒரு பறவை பறந்து போகிறது அக்கணத்தில் வேறொன்றுமில்லை..
₹33 ₹35
Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் கணராமபுத்திரன் இந்த முதல் தொகுப்புக்கான 22 கதைகளையும் வாசித்தேன். அவர் மிகுந்த சமூக அக்கறையுள்ள மனிதர் என்பது இக்கதைகளில் வெளிப்பட்டுள்ளது...
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயத்தில், இயற்கைவழி விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. செழிக்கும் நிலங்களெல்லாம் ரசாயன உரங்களால் மண் வளம் கெட்டு விளைச்சல் குறைந்து வந்த நிலையில் இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் பரவலாகிவருவது வேளாண் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. பஞ்சகவ்..
₹143 ₹150