Publisher: அகநாழிகை
பயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை.எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது.அதற்கான எழுத்து மனநிலை வேண்டும்.வாசிப்புச் சுவாரசியமும்,சரளமான நடையும்,மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர்-கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் சகலத்தையும் கவித்துவ ம..
₹133 ₹140
Publisher: தமிழ்மண் பதிப்பகம்
தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள்.
91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடய..
₹589 ₹620
Publisher: DNA publication
காதல் என்பது ஒரு உணர்வு மட்டும் அல்ல, அது நம் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அழகாக்கும் சக்தி.
''யாவும் காதலே" என்ற இந்தப் புத்தகம், மனதின் ஆழத்தில் பதிந்த காதல் உணர்வுகளை, கவிதைகளின் மென்மையான வடிவில் உங்களிடம் கொண்டு வருகிறது.
ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய பயணம் & நினைவின் சுவடு, இதயத்தின் துடிப்பு, க..
₹162 ₹170
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொடர்ந்த வாசிப்பின் நீட்சியாய், இனி எழுதாமல் தீராது என்று (ஒரு அசட்டுத்துணிச்சலில்) எழுதிப்பார்த்த கதைகள் இவை.
இலக்கிய/இடைநிலை இதழ்கள் (கணையாழி, நவீன விருட்சம், அந்திமழை), வணிக இதழ்கள் (கல்கி, குங்குமம், தினமணி கதிர், தமிழ் இந்து காமதேனு) மற்றும் இணைய இதழ்கள் (சொல்வனம், மலைகள், உயிரோசை, வல்லினம், கீ..
₹190 ₹200
Publisher: அகநாழிகை
யுக மழைஓயாமல் எழும்பித் தெறித்து உடல் நனைக்கிற கடல் நீர்த்திவலைச் சாரல்களாய், மனம் பெருகும் நேசத்தை, தனித்துக் கனக்கிற நெஞ்சத்துயரை, நினைவில் தளும்பும் சந்தோஷங்களை, இழப்புகளை துளித்துளியான உணர்வுகளாய்ப் பகிர்ந்து கொள்கின்றன இன்பாவின் கவிதைகள். இத்தொகுப்பின் கவிதைகள் இயற்கை சார்ந்த காட்சிப்படுத்தல்க..
₹67 ₹70