Publisher: தோழமை
முறிமருந்துகாதலும் காமமும் வன்மமும் பகையும் உறவும் பிரிவுமாக இணைகள் சூழ வாய்ந்த வாழ்வு கடக்கும் வெளி ஆச்சரியங்களோடும் அலாதியான அன்போடும் அதற்கு நிகரான தீராப் பகையோடும் உன்னதமான பகிர்தலோடும் புரிந்துகொள்ள இயலாச் சுயநலத்தோடும் நிரம்பித் ததும்புகிறது. முறிமருந்தில் செழுமைமிக்க பால்யத்தைக் கடந்து உறவுகள..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது அல்லது அங்கேயே முடங்கிவிட வேண்டியிருக்கிறது. பட்டாம..
₹86 ₹90
Publisher: இலக்கியா பதிப்பகம்
விவிலியத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்"ஆதாம் ஏவாளை அறிந்தான்" இந்த மூன்று சொற்களே இந்த புதினத்தின் மூலக்கரு.
லிலித் என்பவள் யார்? ஏன் கடவுளால் படைக்கப்பட்டாள்? என்ன வானாள்?இரண்டாவதாக ஆதாமிற்குத் துணையாக ஏவாளை ஏன் படைத்தார்? சாத்தான் தான்தோன்றியா,இறைவனை எதிர்க்கு மளவிற்கு வல்லமை படைத்தவனா? இறைவனுக..
₹356 ₹375
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
முற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி.1300 வரைஇந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும், இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல; சகிப்புத்தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேச..
₹1,188 ₹1,250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
o முற்பிறவி-மறுபிறவி உண்மையா? o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றி..
₹228 ₹240
Publisher: பாரதி புத்தகாலயம்
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு..
₹238 ₹250
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இந்தத் தொகுப்பில், "எப்போதும் முதல்முறை போல நடித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது" என்று உடலுறவு குறித்த ஒரு கவிதை உள்ளது. அதுதான் இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கவிதை என நான் நினைக்கிறேன். ஒரு பெண் உடலுறவை ஒரு சரித்திர பாவனையோடு, தன்னிடம் உறவு கொள்ளும் ஆணிடம் நடித்தபடியே இருக்க வேண்டியுள்ளது..
₹105 ₹110