Publisher: திருவரசு புத்தக நிலையம்
வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் - இதில் , 14 சிறுகதைகள் உள்ளன . நகைச்சுவை இழையோடக் கதை சொல்வது , ஆசிரியரின் தனித்திறமை. ..
₹0 ₹0
வர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன. ..
₹14 ₹15
Publisher: கடல்வெளி பதிப்பகம்
கடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..
₹171 ₹180
Publisher: ஜீவா படைப்பகம்
சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
சாதி குறித்து புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்தில்கூட அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்தக் கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. நாவல்கள் எழுதக் கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு. மண்சார்ந்து இந்தத..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹228 ₹240
Publisher: வாசகசாலை பதிப்பகம்
'வலசை' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன..
₹95 ₹100