Menu
Your Cart

Special Offers

வனஉரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை
-4 % Out Of Stock
வனசாட்சி (தழல்)
-5 %
ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல். அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந..
₹285 ₹300
வனதேவதையின் பச்சைத் தவளை
-5 % Out Of Stock
இந்தப் புத்தகத்தில் இருக்கும் மூங்கிலைக் கொண்டாடிய குரங்குகள் கதையில் வரும் குரங்குகள் போலத்தான் ஒரு வகையில் நாம் இருக்கிறோம். இயற்கையின் அருமை புரியாமல், அழிக்கப் பார்க்கிறோம். உண்மையைப் புரியவைக்க பாண்டா கரடி போல ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிதான் இந்தப் புத்தகம், குரங்குகள் புரிந்துகொண்டன... ..
₹81 ₹85
வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லை
-4 %
வனத்தில் ஓடும் ஆற்றின் கரைகளுக்கு முடிவில்லைமரபார்ந்த யதார்த்தக் கதைகளை மட்டுமே விரும்பிப் படிப்பவர்களுக்கு இந்த முகங்கள் தெரியாமல் போகலாம். மரபைத் தாண்டிய சிந்தனைகளை வரவேற்பவர்களை இந்த முகங்கள் புன்னகையுடன் வரவேற்கும் என்றே சொல்லலாம். இந்த முகங்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். நீங்களும் கண்டு கொள்..
₹67 ₹70
வனநாயகன்: மலேசிய நாட்கள்
-5 %
சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அ..
₹261 ₹275
வனபடுகன்
-5 %
“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் இருக்கேன..
₹152 ₹160
Showing 26521 to 26532 of 28618 (2385 Pages)