Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்கா..
₹261 ₹275
Publisher: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்
தென் தமிழகக் கடற்கரைக் கிராமமான உவரியில் பிறந்து வளர்ந்தவர். களியல் ஆட்டம் என்னும் நிகழ்த்துக்கலை வடிவத்திற்காக 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
தமது கிராம மக்களின் சமூக வாழ்க்கையையும் கலை மரபுகளையும் தமது வாழ்வியல் அனுபவங்களின் ஊடாக உற்று நோக்கி "உவரி மீனவர் வாழ்வியல் எனும் நூல..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
படிப்பவர்களைச் சுண்டி இழுக்கும் வசீகரம் கொண்டது வண்டுமாமா அவர்களின் எழுத்து நடை. சூரியனுக்கு கீழே உள்ள எதைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதிப் படிக்கும்படியாகச் செய்தவர்...
₹181 ₹190
Publisher: நர்மதா பதிப்பகம்
30 முழு பக்க படங்களுடன் அறிவூட்டும் கதைகள் 15 அடங்கியது இந்நூல்..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எ..
₹95 ₹100