Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் சிந்தனைகள் ஒடிக்கொண்டே இருக்கின்றன. இந்தச் சிந்தனைகள் எப்போது எதற்காக எப்படித் தோன்றுகின்றன என்பது தெரியாது. நொடியில் தோன்றி மறந்து போகும் இவற்றை அவற்றை நடைமுறைப்படுத்தினால் இப்போது கிடைக்க கூடிய வசதிகளை எவ்வளவோ பெருக்கிக் கொள்ளலாம். அவற்றில் மாற்றங்களைப் புகுத்தலாம..
₹105 ₹111
Publisher: அகநி பதிப்பகம்
வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உ..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பத்தாண்டுகளுக்கு முன் மழையைப் பகிர்ந்துகொண்ட பிருந்தா இப்போது வீடு முழுக்க வானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட ஆண்டுகளில் வாழ்க்கையின் பல காதங்களைக் கடந்துவந்திருக்கிறார் என்பது கவிதைகளில் தெரிகிறது. அதன் மேடுபள்ளங்களும் சமதளங்களும் இயற்கைக் காட்சிகளும் கவிதைகளில் ஊடுருவிச் சென்றிருப்பதை ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள..
₹209 ₹220
Publisher: Apple Books
வீடு-ஆபீஸ் பேலன்ஸ் செய்வது எப்படி?வாழ்க்கை என்பதே வீடு என்னும் குடும்ப உறுப்பினர்களிடம்தான். அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வருமானத்தை அளிப்பது தொழில் அல்லது பணியிடம்.ஒன்றில்லையே இன்னொன்றில்லை. இந்நிலையில் இந்த இரண்டு அடிப்படைத் தளங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று மி..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஹாங்காங்கின் கட்டிடப் பணித்தலங்கள் தோறும் உயர்ந்து நிற்கும் இன்ந்த மூங்கில் சாரங்கள், ஹாங்காங்கின் சாரத்தை மெளனமாகப் பறைசாற்றுகிறது. இன்றைக்கு ஹாங்காங் ஒரு பின்னடைவைச் சந்திதிருக்கலாம். ஆனால் மூங்கில் சாரங்களைப் போலவே ஹாங்காங் மக்கள் ஒத்திசைவும், திண்மையும்,நெகிழ்வும் உடையவ்ர்கள். இந்த சாரங்களைப்போல..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹238 ₹250