Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
என் நினைவுகளின் மதுரை அற்புதங்களின் பெட்டகம். எனக்குத் தோன்றும்போதெல்லாம் தன்னைத் திறந்து கொள்கிறது. எனக்குத் தேவையான மரங்களையெல்லாம் உலுக்கியபடியே நடந்து செல்கிறேன். என் இரண்டு கரங்கொள்ளாக் கனிகளோடு நாளும் திளைக்கிறேன். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து எனத் தொடங்கும் எல்லா வாக்கியங்களையும் நான் காதல..
₹95 ₹100
Publisher: மீ வெளியீடு
தஞ்சாவூரில் இந்த இரண்டு மம்மேலியார்களும் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது அந்தக் காலத்திலேயே யாரோ மம்மேலியார்கள் என்று ஒரு பெரிய குடும்பத்தினரைப் பற்றி வதந்திகள் என் காதிலும் விழுந்ததுண்டு என்று. இப்போது, கையில் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் பிரித்துக்கொண்டு யோசித்துப் பார..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
க நா சு வின் எல்லா நாவல்களுமே படு சுவாரசியமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க நா சு. பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும் அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் ..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
வாழ்ந்தவர் கெட்டால்-ஒரு தஞ்சாவூர் கதை(நாவல்) - க.நா.சுப்பரமண்யம் :..
₹71 ₹75
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இளமையில் வறுமையை சுமந்து நாடக நடிகாக திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஏழைகளின் தலைவன் என போற்றப்பட்ட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70