Menu
Your Cart

Special Offers

விட்டில்
-5 %
ஈழத்து எழுத்தாளர் இராகவனின் இந்தச் சிறுகதைகள் வாசகரை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கும். மரபான கதையாடலை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தக் கதைகள் உள்ளடக்கத்திலும் மரபை மீறுபவை. புனைவு - எதார்த்தம் என்ற வகைப்படுத்தல்களைக் கடந்து உருவாகியிருக்கும் பிரதிகள் இவை. இவற்றில் வினாத்தாள்களும் விளம்பரங்களும் நாடகம..
₹95 ₹100
விட்டு விடுங்கள் அவர்கள் நன்றாக இருப்பார்கள்
-5 % Out Of Stock
சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும், அவர்களால் நேர்மையாகச் செயல்பட முடியும்...
₹57 ₹60
விட்டு விடும் ஆவி
-5 %
ஒரு கிராமமே அன்பு செலுத்திய பொன்னிக்கு பேய்பிடித்துவிட்டதென்று எல்லாருமே வருந்தினார்கள். ஆனால் அதன் மூலம் நடந்த அற்புதங்களைக் கண்டு அனைவருமே அதைப் போற்றினார்கள்."நான் பொன்னியை விட்டுப் போகிறேன் " என்று சொன்னபோது" போய் விடாதே "என்று முறையிட்டார்கள். அப்படி அந்த பேய் புரிந்த அற்புதங்கள் என்ன? அவளுக்க..
₹124 ₹130
விண்ணளந்த சிறகு
-5 % Out Of Stock
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் இணைப்பிதழில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தொடர் ‘வானகமே இளவெயிலே மரச்செறிவே'. சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு அம்சங்களை இந்தத் தொடரில் அவர் கவனப்படுத்தினார்.அவருடைய தனிக்கட்டுரைகளைப் போலவே, இந்தத் தொடரும் வெளியான காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. அந்தக் கட்டுரைகள் தற்போது..
₹143 ₹150
விண்ணும் மண்ணும்
-5 %
க.நா.சு-வை இரண்டு வருடங்களாக மீண்டும் வாசிக்கத் தொடங்கும்போது, இடையில் குறுக்குச்சால் உழுவதுபோல் ந.சிதம்பரசுப்ரமண்யன் படைப்புகளை வாசிக்கத்தொடங்கினேன்.. கும்பகோணம் இளம் வாசகர் ஹரிஷ்தான் ந.சி.சு.வை மீண்டும் வாசிக்க வைத்தவர். அவருடைய நாகமணி நாவல் வாசிக்கக் கொடுத்தார். நாகமணி நாவல் உருவாவதற்குக் காரணமாக..
₹152 ₹160
Showing 27397 to 27408 of 28618 (2385 Pages)