Publisher: முகம்
வரலாற்றில் கிறிஸ்தவம்மார்க்சியத்தைத் தோற்றுவித்து வளர்த்தெடுவர்களில் ஒருவரான எங்கெல்ஸ் கிறிஸ்தவத்தின் தோற்றம், வரலாற்றுச் செயல்பாடு குறித்து எழுதிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மதம் குறித்த வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் விளங்க..
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
சரித்திரத்தில் தனிமனிதனின் பங்கு பற்றி மார்க்சிய தத்துவம் ஏற்றுக் கொண்ட உண்மையை மிக அழகாக விளக்கும் நூல்..
₹14 ₹15
Publisher: எதிர் வெளியீடு
வரலாற்றில் பிராமண நீக்கம்... இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. - கெய்ல் ஓம்வெட் முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு... மனவெழுச்..
₹523 ₹550
Publisher: பாலாறு பதிப்பகம்
ஆமை ஓட்டைக் கூரையாக கொண்ட மக்கள் என்ற கட்டுரை ஆச்சரியத்தைத் தருகிறது. மௌரியப் பேரரசில் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் பெண்களுக்கு பெருமிதம் பொங்குகிறது. சங்ககாலத்தில் அரசர்களைப் புதைத்தார்களா, எரித்தார்களா என ஆதாரத்தோடு எழுதி இருப்பதைப் படிக்கும்போது மெய்சிலிர்ப்பு..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
இன்றய மோடி அரசுக்கு முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல கைவிட்டதில்லை. அடல்பிகாரி வாஜ்பேயிகூட ‘உறுப்புமாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’ என்றோ, ‘பறக்கும்தட்டு பிரச்சனைபற்றி அறிவியல் மாநாட்டில் அறிமுகப்படுத்துவார்’ ..
₹105 ₹110
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தமிழ்நாட்டில் பல்லவர்கள் குடைவரைகளை உருவாக்கியது போலவே அதன் அருகில் பெரிய அளவிலான ஏரிகளை உருவாக்கினர். அந்த ஏரிகளுக்கு சிறப்பான பெயரும் இடப்பட்டு இன்று வரை பயன்பட்டு வருகிறது. மாமண்டூர் தூசி இடையிலான இந்த குடைவரையின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கல்வெட்டு சித்திரமேகத் தடாகம் என்று அழைக்கிறது. ..
₹95 ₹100
Publisher: இலக்கியச் சோலை
இறுதித்தூதரின் மறைவுக்குப் பின்பு, எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்தாலும் உயிர்ப்புள்ள சமூகமாகத்தான் முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இறந்து விடவில்லை. இறந்து விடாது. அதற்கு காரணம், சமூகத்தில் அவ்வப்போது தோன்றும் ‘தலைவர்கள்’ என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்செய்தி க..
₹67 ₹70