Publisher: வம்சி பதிப்பகம்
மண்ணின் மணங்களை வீசும் மிகச்சிறந்த கதைகள் இந்நூலில் உள்ளன. மக்களின் பேச்சு மொழியில் இயல்பாக உள்ளது. இக்கதைகளைப் படிக்கையில் உங்கள் ஊரில், உங்கள் தெருவில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து செல்வார். ஏன் உங்களையே கூட இக்கதைகள் பிரதிபலிக்கும்...
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
Publisher: இலக்கியச் சோலை
உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது?
ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் ஙீ.
வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட..
₹295 ₹310
Publisher: நர்மதா பதிப்பகம்
இணையதளம் உருவாக்க 1000 ரூபாய் இருந்தால் போதும், தனியாக இணையதள வடிவமைப்பாளர்கள் யாரும் அமர்த்தத் தேவையில்லை, நீங்களோ அல்லது நானோ 2 மணி நேரத்திற்குள் நமது நிறுவனத்திற்கோ அல்லது சொந்தத் தேவைகளுக்கோ தனியா அழகான ஆற்றல் வாய்ந்த இணையதளத்தை வடிவமைத்து விடலாம். பராமரிப்பு செலவு ஏதும் இல்லை. இந்தப் புத்தகத்தை..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல. நம்மிலிருக்கும் யதார்த்தங்களை வைத்தே அழகான ஒரு பூமாலையைத் தொடுப்பார். 1946-ல் தொடங்கும் இக்கதை 1952-ல் முடிகின்றது. சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் நடக்கும் கதையெனினும் ..
₹228 ₹240
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற
ந்தாண்டுகளில் முடியும் கதை இது. ஒரு இளைஞனின் கனவு கலைவதைச் சொல்லும் கதை.
குறிப்பிட்ட காலகட்டத்தின் சமுதாயத்தைப் பற்றியும் அதன் மதிப்பீடுகளையும் பற்றியுமான கதை.
சுதந்திர இந்தியாவின் பல்வேறு கூறுகளையும் தழுவியபடி விரியும் இந்த..
₹323 ₹340