Menu
Your Cart

Special Offers

வைன் என்பது குறியீடல்ல
-5 %
எப்போதும் கவிதைக்குள் புழங்கும் பொருள்கள் உயிரிகள் பொழுதுகள் நிறங்கள் வாசனைகள் குறித்து அதிகம் கவனம் கொள்வது வழக்கம் கவிஞரின் மொழியும் உணர்வெழுச்சியும் எங்கெல்லாம் பாய்கின்றன ஊர்கின்றன பதுங்குகின்றன தடுமாறுகின்றன என்று ஆய்வதில் கூடுதலாகக் கவிதைகளை கவிஞரைப் புரிந்துகொள்ள முயல்வேன் - வெய்யில்..
₹95 ₹100
வையத் தலைமை கொள்
-5 %
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்..
₹285 ₹300
வையாசி 19
-5 %
வையாசி 19நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால..
₹751 ₹790
வையிலைவேற் காளை
-5 %
வையிலைவேற் காளை என்கிற இக்கட்டுரைத் தொகுப்பின் வழியாக சரவணன் சந்திரன் இதுவரை வெளிச்சம் பாயாத நிலங்களுக்கு இடையில் மூச்சிரைக்க ஓடியிருக்கிறார் பல்வேறு நிறங்களும், சுவைகளும், மணங்களூம் நிறைந்த ஒரு பிரத்தியேகமான உலகம் இத்தொகுப்பின் வழி விரிகிறது...
₹209 ₹220
வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்
-100 % Out Of Stock
பின் யார்தான் பிராமணன்? வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும்? என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா..
₹0 ₹0
Showing 27433 to 27444 of 27771 (2315 Pages)