Publisher: ஆழி பதிப்பகம்
மேடைப்பேச்சில் நான் ஐம்பது ஆண்டுகட்கு மேலாக ஈடுபட்டுள்ளவன் எனினும், என் கருத்துகள், மதிப்பீடுகள், விழைவுகள் ஆகியவையே முற்றிலும் தகுதியுடையவை, சரியானவை என்று நான் கருதவில்லை. ஒவ்வொருவருக்கும் என்னைப்போன்றே, தனிக் கருத்துக்கொள்ள உரிமையும் தகுதியும் உண்டு. எனினும், இந்த நூல் பட்டறிவு வாயிலாக வடிவு கொண்..
₹176 ₹185
Publisher: ஆழி பதிப்பகம்
நமது இயக்கம் வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. எவர்மீதும் நமக்குப் பகை கிடையாது. பிராமணரல்லாதார் மீதுள்ள அன்பினாலேயே அவர்களது முன்னேற்றம் நாடி நமது இயக்கம் தோன்றிற்று. நம் இயக்கத்தின் தேவையையும் அது பிராமணரல்லாதாருக்குச் செய்துவரும் நன்மைகளையும் மாஜி முதல் மந்திரி திரு சி. ராஜகோபாலாச்சாரியாரே ஒப்புக..
₹95 ₹100
Publisher: எதிர் வெளியீடு
திட்டவட்டமான கருத்திலிருந்து திரவமாய் வழியும் காட்சிகளை நோக்கி, ஆளுமைகளில் குணங்களில் ஆட்படுவதிலிருந்து விடுபட்டு வெறும் பெயர்களை நோக்கி, நாரோ இழையோ இல் லாமல் விடுபூக்களையே, அருபமாலையாக்கிப் பார்க்கும் சொற்சித்திரங்களை நோக்கி, உக்கிரமும் சன்னதமும் கூடி, தன்போக்கிலேயே என்னைச் சுழித்து அழைத்துச்சென்ற ..
₹171 ₹180
Publisher: நூல் வனம்
களிப்பும் ஆவேசமுமாகப் பாய்ந்து கொண்டிருந்தாள் வைகை. அவளது இரு கரையிலும் எண்ணாயிரம் பாதங்கள் திருவிழாவில் பரபரத்துக்கொண்டிருந்தன...
₹214 ₹225
Publisher: தமிழினி வெளியீடு
சிறுதொகைக்கான முதலீட்டு வாய்ப்புகள் இன்று அரிதாகிவிட்டன. பத்தாயிரத்தை எங்கேனும் முதலீடு செய்யலாம் என்றால் நம் முன்னுள்ள வாய்ப்புகள் எவை? வங்கியைத் தவிர்த்து வேறு வழியில்லை. அல்லது வங்கி
தரும் வட்டியளவுக்கு மீறிய பிற வாய்ப்புகளும் இல்லை. இவ்விடத்தில்தான் பங்குச் சந்தையானது தவிர்க்க முடியாத முதலீட்டு..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
நாற்பதாண்டுகளாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இராணுவவாத ஆட்சியும் அதற்கெதிராக ஆயுதப் போராட்டங்களும் நடந்த ஈழ மண்ணில் சாதியத்திற்கு எதிராக மாண்பை மீட்கப் போராடி மீண்ட/தோற்ற வாழ்வியலை உயிரோட்டமாகப் பேசும் கே. டானியலின் பஞ்மர் வரிசை நாவல்களில் இதுவும் ஒன்று...
₹361 ₹380
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பதினைந்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர்களின் ஆசையும் ஏக்கமும் இதுவாகத்தான் இருந்தது. போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றியின் வாழ்நாள் லட்சியமாக இது மட்டுமே இருந்தது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காலனியாதிக்கக் கோரத்தாண்டவத்துக்கான விதை ஹென்றி போட்டது அவர் ஏற்பாடு செய்த பயணங்களால் நிகழ்ந்தத..
₹633 ₹666
Publisher: பரிசல் வெளியீடு
பரத நாட்டியம் மிகப் பண்டையகாலத்தில் தோன்றியதானாலும், அது இடைவிடாமல் தென்னிந்திய மன்னர்களால், அதிலும் சிறப்பாக தஞ்சை அரசர்களால், தத்தம் காலத்தில் ஊக்கமளித்து வளர்க்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உயிரும் ஆற்றலும் படைத்து உலவிவரும் கலையாயிருக்கிறது. என்பதை மறக்கக்கூடாது. காலஞ் சென்ற பந்தனைநல்லூர் மீனாக்..
₹143 ₹150
Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
சுய மதத்தாரை ஆன்மிக அடிமைகளாக வைத்திருப்பது. இதை எல்லா மதங்களுமே செய்கின்றன; சதவீதத்தில்தான் வேறுபாடு, இதைவிட ஆபத்தானது. கொடியது, சில மதங்கள் பிற மதங்களை அழித்தொழித்து, தனது மதத்தை மட்டுமே உலகம் முழுதும் பரவச் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பது. அதற்காக அவை பல்வேறு உத்திகள், தாக்குதல்கள், ..
₹285 ₹300