Menu
Your Cart

Special Offers

வேதபுரத்து நாயகிகள்
-5 %
Publisher: Verso Pages
வேதபுரத்து நாயகிகள்புதுச்சேரி முற்காலத்தில் வேதபுரி என்று அழைக்கப்பட்டது இதன் பொருட்டே இந்நூலுக்கு “” வேதபுரத்து நாயகிகள் ‘’’” என்ற திருப்பெயரை சூட்டி அதற்கேற்றாற் போல் புதிச்சேரி வாழ் தாய்தெய்வங்களை வலம் வந்துருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அப்பெயர் வரக்காரணம் என்ன? கோயில்கள் உருவான..
₹95 ₹100
வேதபுரத்து வியாபாரிகள்
-5 % Out Of Stock
"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்! இந்நாவலில் நா..
₹171 ₹180
வேதமும் விஞ்ஞானமும்
-5 %
வேதமும் விஞ்ஞானமும்மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி.விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்..
₹105 ₹110
வேதம்
-5 % Out Of Stock
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை, அலுவலகம் என்று காலத்தைக் காசாக்கும் அவசர இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கும்போது மனம் ஆன்மிகத்தையும..
₹242 ₹255
வேதவனம்
-5 %
எஸ்ஸார்சியின் எளிய வசன கவிதையின் மூலம், வேத கால வாழ்க்கையைப் பற்றி சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள முடிகிறது...
₹285 ₹300
வேதாந்த மரத்தில் சில வேர்கள்
-5 %
நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான் அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரை களைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். "மந்திரம்..
₹76 ₹80
வேதாந்தக் கதைகள்
-5 % Out Of Stock
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழுக்க முழுக்க அறிவு சார்ந்த ஒன்று. ஞானம் பெற விரும்புபவர்கள், வேதாந்தக் கல்வி கற்பதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்..
₹57 ₹60
Showing 27601 to 27612 of 28073 (2340 Pages)