Publisher: நர்மதா பதிப்பகம்
ஞானயோகம் பயிலும் பலருக்கும் ஏற்படும் நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு விடை தருகிறது இந்நூல்! ஸ்ரீ அரவிந்த யோகத்தின் த்த்துவங்களை ஏந்தி நிற்கும் ஞானப் பெட்டகம் இது...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வ..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
உலக மக்கள் அமைதியுடனும், இன்பமுடனும் வாழவே விரும்புகின்றனர். இவ்வாறு வாழ மக்களுக்கு உறுதுணையாவது சமய நெறியே. எனவே, சமயச் சான்றோர்களால்தான் மக்களுக்கு நல்வழி காட்ட முடியும் என்க. உலகிற்கே வழிகாட்டியாக விளங்கிய சமயச் சான்றோர்கள் முக்கடல் சூழ்ந்த நமது தென்னகத்தில்தான் அவதரித்துள்ளனர். ஆதிசங்கரர், இராமா..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இக்கவசத்தைப் படிப்போருக்கு மனதில் அமைதி பிறக்கும். துணிச்சல் பெருகும். மரண பயம் அறவே நீங்கும். நோய்கள் நெருங்காது. துன்பங்கள் தூளாகும். நினைத்தது கைகூடும். தீய சக்திகள் இவர்களை நெருங்க இயலாது...
₹10 ₹10
Publisher: நர்மதா பதிப்பகம்
பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ காயத்ரீ மஹா மந்திர மகிமை என்னும் இந்நூல் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் அருளிய ஸ்ரீ காயத்ரீ மகிமை, ஸ்ரீ காயத்ரீ வேத மந்திரம், ஸ்ரீ காயத்ரீ அஷ்டோத்ர சதநாமாவளி, ஸ்ரீ யஜுர்வேத ஸந்த்யாவந்தனம், பரிஷேசன மந்திரம், யஜ்ஞோபவீத தாரண மந்திரம், பிரம்ம யஞ்ஞம், ஸ்ரீ காயத்ரீ ஸஹஸ்ரநாமம் மற்றும் பல மந்திரங்கள் அடங்கி..
₹57 ₹60