Menu
Your Cart

Special Offers

வேப்பெண்ணெய்க் கலயம்
-5 %
பெருமாள்முருகனின் நான்காம் சிறுகதைத் தொகுப்பு இது. இதழ்களில் வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்ற கதைகள் இதில் உள்ளன. கிராம வாழ்வையே பெரிதும் தம் கதைப் பொருளாகக் கையாளும் இவர் மனித மன வியல்புகளையும் சிடுக்குகளையும் சம்பவங்கள் மூலம் மிக எளிதாகக் காட்சிப்படுத்துகிறார். எல்லாவற்றையும் வெளிப்படுத..
₹304 ₹320
வேமன மாலை
-5 %
இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதைகாலத்தை அனுசரித்தே மாற்றம் இருக்கும் நிலையறிந்தே மனித மனதின் குணம் இருக்கும்தன்னிச்சையாய் யுலதியின் செல்லக் குறும்பு இருக்கும் விஸ்வதாபிராமா கேளடா வேமனை..
₹171 ₹180
வேம்பநாட்டுக் காயல்
-5 %
மேற்குவாசல் கதவு திறக்கிறது. தோளில் ஒருவசம் மாத்திரம் சட்டை இருக்க, முக்கால் வாசி கழற்றியபடிக்கு ஆண்கள் நுழைகிறார்கள். அம்மே நாராயணா அம்பாடிக் கண்ணா என்று உரக்க நாமம் சொல்லியபடி கூந்தலில் துளசியும் நெற்றியில் சந்தனக் குறியுமாகப் பெண்கள். பலிக்கல் பக்கம் சிறுபறை கொட்டி ஒருவர் சோபான சங்கீதம் பாட ஆரம்ப..
₹247 ₹260
வேரின் நிழல்
-3 %
கடவுளர்களும் சர்வதேசமும் நிராகரித்த் சமூகத்தை புரிந்து கொள்ள நெஞ்சுரம் வேண்டும், கோ.நாதனின் கவிதைகள் பச்சை இரத்தத்தை பச்சை இரத்தமாக சித்தரிக்கின்றன, அவற்றினூடான ஒரு தமிழ் வாசகனால் பேய்க்காட்டு வெளியில் சென்று அலையவும் முடியும், இரக்கம் கோரி நிற்க்காத்க கவிதைகள் வேதால மரங்களாக அங்கே விரனிற்கின்றன, இல..
₹29 ₹30
Showing 28153 to 28164 of 28619 (2385 Pages)