Publisher: கடல்வெளி பதிப்பகம்
வேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும் சமூக மனம் இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அடையாளத்தை மீள நிறுவிக் கொள்ளும். இழப்பின் வலியை நெய்தல் இளைஞர்கள் உணர்ந்துக்கொள்ள திணை நிலத்தின் உள்ள..
₹95 ₹100
Publisher: உயிர் பதிப்பகம்
“செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன. இழப்பையும் இழப்பின் கால வழியையும் அறிந்துகொண்ட சமூகமனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும், அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்த..
₹219 ₹230
Publisher: தமிழினி வெளியீடு
வேளாண்மையின் விடுதலைஇந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது ? அதை மீட்க என்ன செய்ய வேண்டும் ? என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. களப்பணியில் பெற்ற பட்டறிவும், சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவ..
₹67 ₹70
Publisher: கடல்வெளி பதிப்பகம்
வேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படைப்பின் பெறுதியைத்தீர்மானிக்கின்றன.முன்னோடிகளைப்பிந்தொடர்தல் என்பதற்கு அப்பால் சாகர்புதிய கதைக் களங்களில் சுவடு பதிக்கிறார்.வேணாட்டுக் கடற்கரையின் இயல்..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதை..
₹86 ₹90