Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனது இருக்கையில் வந்தமர்ந்த பயணியைப் போல் சட்டென்று நம்மை ஆட்கொள்கின்றன மதியழகனின் கவிதைகள். அக்கறை, பொறுப்பு, அழகு இன்னும் சில சொற்றொடர்களைப் பொருத்திப் பார்க்காமல் தனக்கே உரிய முழுச் சுதந்திரத்துடன் கவிதையில் பயணம் மேற்கொண்டிருப்பதுதான் மதியின் நடை. சில கவிதைகளில் தலைப்புகளைத் தவிர்த்ததற்கு..
₹71 ₹75
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளரான விளாடிமிர் நபக்கோவ், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். ரஷ்ய மொழியில் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் ‘லோலிதா’ (Lolita), ‘பேல் ஃபயர்’ (Pale Fire), ‘அடா’ (Ada) போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களைப் படைத்தவர்...
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
எல்லோராலும் எல்லா விரதங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாவிடினும், ஏற்றுக் கொண்டு பின்பற்றும் விரதங்களை எப்படிச் செயலாற்ற வேண்டும், அதனால் ஏற்படும் தெய்வ நன்மைகள் என்ன என்பதையெல்லாம் நாம் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாறாக, குருட்டாம் போக்கில் பின்பற்றக் கூடாது. விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்தாலும், அ..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
மனித வாழ்க்கை போராட்டம் நிறைந்தது அதிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கை என்றால் சொல்லவே வெண்டாம் எனவே அவர்களது வாழ்கை வரலாறுகள் மற்றவற்றைவிட சுவையானவையாக இருக்கும். அந்தசாதனையாளர் ஒரு எழுத்தாளர் என்றால் அதில் போராட்டமும் கூடுதலாக இருக்கும் அதின் சுவையும் கூடுதலாக இருக்கும்...
₹86 ₹90
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கியமானவை. மகான்கள், மற்றும் தெய்வங்களின் சிலைகளையும், திருவுருவ..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வணிக நடவடிக்கையின்போதும், பொருளின் விலையோடு சேர்த்து வரியாக குறிப்பிட்ட அளவு பணம் செலுத்துகிறோம். அது அரசாங்கம் நடத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரமாக இருக்கிறது. மேலும் நாட்டின் முன்னேற்றத் திட்டங்கள் செயல்படவும், கட்டமைப்பு வசதிகள் மேம்படவும் தேவையான பணத்தை வ..
₹52 ₹55
Publisher: அகநாழிகை
விரல் முனைக் கடவுள்இருப்பின் மீதான கேள்விகள் மனிதனுக்குள் எப்போதும் புகையைப் போல எழுந்து கொண்டேயிருக்கின்றன. அப்புகையினூடாக எழுகிறவற்றில் சித்திரத்தைக் காண முயல்கிற வழிவகைகளுள் ஒன்றாகவே கவிதை இருக்கிறது. அன்றாட வாழ்வில் சந்திக்கிற அனுபங்கள், மனதுக்குள் ஊடுருவும் அந்நிகழ்வுகளின் பொருட்டு எழுகிற கேள்வ..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
விரல்கள் பத்தும் மூலதனம் இளைஞர்களுக்ககான தன்னமிக்கைக் கரூவூலம். இந்நூலில் விரல்கள் பத்தும் மூலதனம், எப்படி வாழ வேண்டும், என மொத்தம் 15 தலைப்புகளில் விரிவான விளக்கங்களுடன் கூறப்பட்டுள்ளது...
₹52 ₹55