Publisher: எதிர் வெளியீடு
சில ஆயிரம் பழங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவர இந்த 11 தோழர்களும் தன்னலமற்ற சேவையைச் செய்திருக்கிறார்கள். இந்த விளிம்புநிலை மனிதர்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் இவர்களும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை நிலைமையை நினைத்துப..
₹171 ₹180
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார் தமிழி சைக்குத் தனிப்புலவர் வாழ்த்திசைத்தார். நகைமு கத்தின் அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே அரசியார் அரசர்நனி வாழ்க என்றார்!தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன் தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும் கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார் கதிர்நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே!..
₹171 ₹180
Publisher: பென்விழி பதிப்பகம்
ந்த நூல், தியாகம், அன்பு மற்றும் மனித விடுதலை பற்றிய ஆழமான சிந்தனைகளை எடுத்துரைக்கிறது.
மனித வேதனைக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான ஆன்மீகப் பயணத்தை உணர்ச்சிப் பூர்வமாகச் சித்தரிக்கும் ஒரு முக்கியமான படைப்பு.
இயேசுவின் வாழ்க்கை மற்றும் மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தை இலக்கிய மொழியில் விளக்கும் ஒரு சிந்த..
₹170 ₹179
Publisher: உயிர் பதிப்பகம்
ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மை..
₹333 ₹350
Publisher: அழிசி பதிப்பகம்
ராணிதிலக் எழுதிய குறுங்கதைகள் முதலில் பாலி வெளியீடாக 2024ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் வெளிவந்தன. ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்ற அந்தச் சிறுவெளியீடு விலையில்லாப் பிரதியாக விநியோகிக்கப்பட்டது. அதில் இடம்பெற்ற கதைகளுடன் புதிய கதைகளும் அடங்கிய தொகுப்பு இது...
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
மனச்சிதைவு ஓர் உள்நோக்கிய, பின்நோக்கிய பயணம்.
இழந்ததை, தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரயத்தனம்.
- கோபிகிருஷ்ணன்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
நவதாரளவாதத்திற்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. பணத்தைத் தவிர அதன் மனதில் எதுவும் இல்லை. மனிதர்கள் வெறுமனே சரக்குகளாகியிருந்தார்கள். யாரேனும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்கள். யாரோ முடித்து வைக்கிறார்கள்...
₹379 ₹399
Publisher: பாலாறு பதிப்பகம்
பண்டையத் தமிழகத்திற்கு இயற்கையாக அமைந்த திருப்பதி எனும் வேங்கட மலை, 18ம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தது. தமிழ்நாட்டில் பெண்களுக்கென்று தனிப்பட்ட புலவர் கல்லூரிகள் இல்லாமை வருந்தத்தக்கது. அழிந்துபோன காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்..
₹76 ₹80