Publisher: கருப்புப் பிரதிகள்
கட்டமைக்கப்பட்ட நியம அடிப்படையிலான கடவுள் குறித்தான உரையாடல்கள்,தொடரும்போர் இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் நாளாந்த இருப்புக்கான
நெருக்குவாரங்களால் குடும்ப, சமூக உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என:
நிறுவனமயப்படுத்தப்பட்ட கடவுள் பற்றியதான நம்பிக்கைகள் சார்ந்து பயணிக்கும்
ஒரு பகுதி மக்களின் வாழ்வை அவர..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பெண்களின் உலகில் மட்டும் இயல்பாக இருக்கும் தன்னம்பிக்கையையும், அந்தவெளியில் கிடைக்கும் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் அதன் மூலம் அவர்கள் பெறும் உறுதியையும் சேர்த்தே உரையாடுவதோடு, அவர்கள் மட்டுமே நிறைந்த உலகின் ஒரு பகுதிக்குள் இயல்பாக உலாவரச் சொல்கிறது இந்தப் புதினம். வாழ்வும் மனமும் மனுசியும் முய..
₹266 ₹280
Publisher: வம்சி பதிப்பகம்
பூமிக்குள் ஓடும் நீரோட்டம் போல, ஊற்றுக்கண் போல அவருள் சுடர்ந்து கொண்டிருக்கும் மானுட வாழ்வின் மீதான பரிவும் தோழமையும் இப்பிரதியின் பக்கங்கள் எங்கும் பரவியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளனாகத் தன் வாழ்வைத் துவங்கிய விஜய சங்கர் தன் பார்வையில் சமூகம், அரசியல், இலக்கியம், ஊடகம் ஆகியவற்றின் நிகழ்வுகளை நுட்பமாக..
₹285 ₹300
Publisher: தோழமை
ஸ்ரீராம் எழுதியது. எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும் வெயிலின் வெம்மையையும் சுமந்து திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது. அத்திமரச் சாலை மனிதர்களின் மொழியும் அவர்கள் புழங்கும் வெளியும் வாசகனுக்கு அணுக்கம் சேர்ப்பவை. இக்கதைத் தலைப்புகள் போலவே அவரது எழுத்துகள் மிதக்..
₹95 ₹100
அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொ..
₹379 ₹399
Publisher: யாப்பு வெளியீடு
இயல்பாக ஒரு ஆணைப் பற்றி எவ்வளவு அவதூறுகளை சொன்னாலும் இதானே என்று போய்விடுகிற சமூகத்தோடு வாழ்ந்து வருகிறோம் நாம். அதே ஒரு பெண் என்றால் 'அவள் ஒரு மாதிரி கேரக்டர்' அப்படின்னு சொல்லிட்டா போதும் 'முன்புலம்' 'பின்புலம்' எல்லாம் சேர்த்து விவாதித்துப் பார்க்கிற சமூகம்தான் இது. விஜயா போராட்டத்தில் அதுவும் நட..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
ஆலயங்கள் நிறைந்த ஆன்மிகத் தலம், பல்லவர்களின் தலைநகர், சிற்பம் - ஓவியக் கலைகளில் சிறந்து விளங்கும் நகரம்... இப்படி இன்னும் பல சிறப்புகளால் உலகம் அறிந்துவைத்திருந்த காஞ்சி நகரத்தை, நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர் தரிசன வைபவத்தால் நாடு முழுவதும் ஏன் உலகம் முழுதும் உற்..
₹190 ₹200