Publisher: எதிர் வெளியீடு
அறிவையும் உணர்வையும் நேர்க்கோட்டில் சந்திக்க வைப்பதே இப்பிரதியின் மையச்சரடு. அதன்பொருட்டு நிகழும் மனநிலை, வெளிப்பாடு, எதிர்வினை,சமூகப் பிரதிபலிப்பை வெவ்வேறு விதமாய் 16 கதைகளாக எழுதிச் செல்கிறார் எழுத்தாளர். காமத்தின் பித்தையும் காதலின் அதீதத்தையும் அகராதியால் நாசூக்காய் ஆத்மார்த்தமாய் அடர்த்தியாய் எ..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியான மஹர் ' சாதிப் பெண்ணுக்கும் உயர்சாதியான 'பாட்டீல் ' சாதி ஆணுக்கும் பிறந்த தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்ந்த வலி மிகுந்த அனுபவங்களைத்தான் 'அனார்யா'வில் சரண் குமார் லிம்பாலே பதிவு செய்து உள்ளார்...
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணே..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர..
₹352 ₹370
Publisher: கிழக்கு பதிப்பகம்
அம்பானியின் இளைய மகன் என்ற அந்தஸ்துடன் வர்த்தக உலகத்துள்குள் பிரகாசமாக நுழைத்தார் அனில். ஆனால் அதுவே சுமையாக மாறியதும் சுணங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார். மீண்டு எழுந்தது எப்படி?..
₹76 ₹80
Publisher: Iterative International publishers
தஞ்சை அருகில் மன்னையில் பிறந்து, இரண்டு இனிய மூத்த சகோதரிகள்,நான்கு அன்பான சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாய் குதூகலமாய் வாழ்ந்து, சென்னையில் மணவாழ்க்கை மகள் திருமதி. அக்ஷயா,மருமகன் திரு.சத்யபிரகாஷூடன் சென்னையில் செட்டிலாகி விட நான் தனியார் வங்கியில் வேலை பார்த்து, விருப்ப ஓய்விற்குப் பின் தற்சமயம் ..
₹143 ₹150