Publisher: சந்தியா பதிப்பகம்
அந்தரப் பூ - கல்யாண்ஜி:புத்தகத்திலிருந்து சில ..மரத்தில், கிளையில்,மஞ்சரியில் பார்த்தாயிற்று.கீழ்த் தூரில், மண்ணில்கிடப்பதையும் ஆயிற்று.வாய்க்க வேண்டும்காம்பு கழன்ற பின்தரை இறங்கு முன்காற்றில் நழுவி வருமோர்அந்தரப் பூ காணல்..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மனித உறவுகளில் ஏற்படும்சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற்ற பிம்பங்கள் பரிமாறிக்கொள்ளும் உணர்ச்சிகளையும் உசாவுகின்றன தேவேந்திர பூபதியின் கவிதைகள். - ஆனந்த்..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரி..
₹238 ₹250
Publisher: போதி வனம்
முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள்.
-பழநிபாரதி...
₹190 ₹200
Publisher: குலுங்கா நடையான்
என்னைப் பொறுத்தவரை டிராகலின் ஒவ்வொரு கவிதையும் ஓர் உன்னதமான இருப்பை உடையது. டிராகலின் கவிதகளில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளேன்...
₹190 ₹200
Publisher: ஆதிரை வெளியீடு
செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக
தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும்
பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண்
பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை.
அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிற..
₹143 ₹150