Publisher: உயிர்மை பதிப்பகம்
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம..
₹29 ₹30
Publisher: பென்விழி பதிப்பகம்
சொல்லாமல் விட்ட வார்த்தைகள், நிகழாமல் போன கனவுகள், மனதின் ஓரங்களில் மறைந்த ஏக்கங்கள், இப்போது வார்த்தைகளாய் விழுகின்றன. இதுதான் - ஏக்கத்தின் எதிரொலி.....
₹190 ₹200
Publisher: வாசகசாலை பதிப்பகம்
கொலுசொலியே கடலென
ஓடாமல் நின்று விட்ட நதி
மழையெனப் பொழிகிறது
இந்த முற்றத்தில்.
கனவுக்குள் தாழ் நீக்கி
யதார்த்தத்தில் பூட்டிக் கொள்ளும் கதவு
உனக்கும் எனக்கும் நடுவில்.
கவிதைகளில் நீந்தி நீந்தி வரும்
குவளைகளை
நான் பார்த்தது
உறக்கத்திலா?
விழிப்பிலா?
உன் ஊடலைப் போல் நழுவும்
இன்னொரு குவளையை
உடைத்து நொறுக்..
₹124 ₹130
Publisher: சாகித்திய அகாதெமி
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர்..
₹133 ₹140