Publisher: அகநி பதிப்பகம்
எரியத் துவங்கும் கடல் நான் கவிதைகளால் ஆனவள். கவிதைகள் வழியே என்னை நான் அறிந்தேன். கவிதையே என் மனசின் இருளடந்தப் ப்குதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியது. என் சிந்தையில் இருந்த கசடகற்றி என்னை ஒளிப் பொருந்தியவளாக்கியது. கவிதையே என்னை மூடநம்பிக்கைகளில் இருந்து காப்பாற்றி நம்பிக்கை உடையவளாக்கியது. தனித்த..
₹261 ₹275
Publisher: மணல் வீடு பதிப்பகம்
எறவானம்ஆத்தாகிட்ட சொன்னா அடி வுழுமோ அக்காக்காரி நெஞ்சில மிதிப்பாளோ நெனஞ்சி தொலையிது ஒத்த பாவாட இந்த நேரத்துலயும் நெனவுல வரறான் புட்டடிக்கிற மொற மாமன் அஞ்சாந் நாளோ ஏழாந் நாளோ எப்ப வச்சாலும் எரும கன்னுகுட்டிதான் தொண மொத சேதி போயிடிச்சி பச்ச ஒல மறவாச்சி ஆத்தா நெனவெல்லாம் அண்ணன்மகன் செலவு மேல அப்பன் நெ..
₹76 ₹80
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று!
கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள்.
எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள்.
உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே!
சூரியனின் கதிர..
₹105 ₹110