Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
தாயுமானவர்
-5 %
Publisher: Dravidian Stock
தாயுமானவர் - நூலாசிரியர் இரா. குமார், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திரும..
₹105 ₹110
தாய்த் தெய்வம் ஓர் அறிமுகம்
-4 %
இப்புத்தகத்தில் உலக அளவில், இந்தியாவில், தமிழகத்தில் வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழிபாட்டை உறுதிப்படுத்தும் ஆய்வுகளையும், தாய்த்தெய்வ வழிபாட்டின் சிறப்புகளையும் அறிந்துகொள்ளலாம். தமிழகத்தில் தொடர்ந்து கிடைக்கும் ஆதாரங்கள் தாய்த்தெய்வ வழிபாட்டிற்கு இருந்த முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது...
₹48 ₹50
தாய்ப்பால் எனும் ஜீவநதி
-5 % Available
இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின..
₹114 ₹120
தாய்மொழிக் கல்வி உலகஅரசியலும் கல்வியியலும்
-5 %
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100
தாய்லாந்து
-5 %
தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர் சாவி. பேராசிரியர் ‘கல்கி’ அவர்களின் நிழலில் தம்மைச் செம்மைப்டுத்திக் கொண்டவர். ‘கல்கி’ அவர்கள் சொந்தமாக வார இதழ் தொடங்கிய போது 1943 முதல் 1947 வரை அவருடன் பணியாற்றினார். 1967-இல் தினமணி கதிர் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கரு..
₹95 ₹100
Showing 3109 to 3120 of 5414 (452 Pages)