Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
தமிழ் விருந்து
-5 %
"தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய சேய்களின் தாய் "தமிழ்தான்" என்பதை மறுக்க இயலாத பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை மேற்கோள் காட்டி விளக்குகிறது இந்நூல். திருப்பதி மலைக்கு தெற்கே வாழ்ந்த தமிழர் தெலுங்கர்-அருவர் அழைக்கப்பட்டனர். ஆர்க்காடு முற்காலத்தில் "அருவா' நாடாக இருந்தது. தமிழ்நாட்டின் மேல்திசை ..
₹143 ₹150
தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டு தடத்தில்
-5 % Available
இந்த நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன் அளிக்கும் என்றே நம்புகிறேன். தமிழ் ஹைக்கூவின் கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாறு, நூல்கள், தொகுப்புகள், கட்டுரைகள் பற்றிய தகவல்கள், ஹைக்கூவை அணுகும்முறை, ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் ஹைக்கூகள் எனப் பலவற்றை உழைப்பை முதலீடு செய்து தொகுத்திருக்கிறார் மு. முருகேஷ். - ம..
₹143 ₹150
தமிழ்ஒளி
-5 %
புதுகவிதை பரிசோதனை செய்யப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ஒளி. இக்காலத்தில் செல்வந்தர்களின் பெருமையைப் பாடுவதை விட்டு விட்டு, வறியோரின் இன்னல்களைப் புரிந்து கொண்டு வர்க்க அடிப்படையில், எடுத்துரைப்பு இலக்கியம், எழுச்சியிலக்கியம், கிளர்ச்சியிலக்கியம் போன்றவை தோற்றம் பெற்று உலகெங்கும் பரவத் தொடங்கின...
₹276 ₹290
தமிழ்க் கவிதையியல்
-5 %
தமிழ்ச் பெய்யும் மிக மீண்ட நெடிய வரலாற்றுக் தொன்மையுடையது. அது இரண்டரம் ஆண்டுகளாக எழுதப்பெற்ற பெரும் பரப்பினை உடையது தமிழ்ப் புலனெறி வயினர் மனித வாழ்க்கையினைக் கூர்ந்து படத்து, அத ஆழ்த்து சிந்தித்து உயர்ந்த வாழ்க்கை தோக்கின் அடிப்படையில் தபண்பாட்டு மரபினைக் கட்டமைந்துள்ளனர். இக்கோட்பாடுகளை வெளிப்படு..
₹418 ₹440
தமிழ்க் கிறித்தவம்
-5 %
தமிழ்நாட்டின் இலக்கிய மரபு, நாட்டார் இலக்கியம், நாட்டார் நிகழ்த்துக்கலை, நாட்டார் சமூகப் பழக்கவழக்கங்கள், இம்மண்சார்ந்த ஆவணங்கள் ஆகியனவற்றின் துணையுடன் தமிழ்க் கிறித்தவம் நிலைபெற்றுள்ளது என்பதை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கிறித்தவம் பரவத் தொடங்கியபோது அது எதிர்கொண்ட சிக்கல்களையும்..
₹181 ₹190
தமிழ்ச் சங்க மரபில் புத்த சங்க மரபு
-5 %
தற்போது மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டம்பட்டி என்னும் சிற்றூரில் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். சங்க இலக்கியத்தையும் நவீன கோட்பாடுகளையும் தனது சிறப்புப் புலமாக தேர்ந்தெடுத்துக் கொண்ட இவர் புனைவு அல்புனைவு ஆகிய இரு நிலைகளிலும் தொட..
₹190 ₹200
தமிழ்ச் சான்றோர்கள்
-5 %
அ.கா. பெருமாள் எழுதிய 'தமிழறிஞர்கள்' என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் 'தமிழ்ச் சான்றோர்கள்.' இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894..
₹309 ₹325
Showing 3109 to 3120 of 5590 (466 Pages)