Menu
Your Cart

Essay | கட்டுரை

தூய்மை தொடங்கும் இடம்
-5 %
வரலாற்றை நாம் படிக்கிறோம். இன்னொருபக்கம், வரலாற்றை நாம் எழுதவும் செய்கிறோம். அன்றாடச் செய்திகள் மக்களுக்குப் பெரும் ஆர்வமூட்டுகின்றன. ஆனால், அந்தச் செய்திகளைத் தொகுத்து அவற்றின் போக்கைப் புரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருப்பதில்லை. Connecting the dots எனப்படும் இந்தத் திறன் நமக்குப் பல ..
₹162 ₹170
தூவி
-4 %
உரைநடை செய்ய முடியாததை ஒரு கவிதை செய்து விடும். நமது சுதந்திரப் போராட்ட்த்திலும் கவிதை இலக்கியம் தன் பங்களிப்பை செய்த்தது. பாரதியையும் நாமக்கல் கவிஞரையும் யார் மறக்க முடியும்? பறவைகளை பல்லாண்டுகளாக கூர்ந்து அவதானித்தனின் பயனாக புள்ளின்ங்களின் பல பரிமாணங்களை இந்த கவிதை தொகுப்பில் நம் மனக்கண் முன் க..
₹86 ₹90
தென் கிழக்குத் தென்றல்
-5 % Out Of Stock
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்..
₹428 ₹450
தென்காசி குண்டுவெடிப்பு
-5 %
“1917 முதலே வி.டி. சாவர்க்கர் அவர்கள் ராஷ்ட்ரா (என்ற இந்து ராஷ்ட்ரா) கொள்கையைத் தெளிவாகவே பேசி வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்தை அமையுங்கள் என இந்துக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று, இந்து தேசம், இன்னொன்று முஸ்..
₹57 ₹60
Showing 3229 to 3240 of 5292 (441 Pages)