Menu
Your Cart

Essay | கட்டுரை

நடுப்போரில் தீவைத்தல்
-5 %
பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இ..
₹561 ₹590
நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள்
-5 %
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது திருநெல்வேலி பகுதியில் நடக்கும் ஒரு கொலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்குகிறது. ஏனென்றால் கொல்லப்பட்டவர் பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி. யார் கொன்றது? வரலாற்றின் முடிச்சுகளைச் சுவாரஸ்யமாகக் கற்பனை மூலம் புனைவாக்கி இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. நாவல்களில் நிஜ பாத்தி..
₹190 ₹200
நடைவழிக் குறிப்புகள்
-5 %
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனிப்பைப் பெறாது போய்விட்ட சில இலட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் இவை. தங்கள் துறை சார்ந்த பணிகளுக்குத் தம் வாழ்வை முழு முற்றாக ஒப்..
₹143 ₹150
நட்சதிரத்தின் பாதை
-5 %
வெறும் ரசனை மதிப்பீட்டின் உற்சாகமானத் தன்மைகளைக் கடந்து ஒரு எழுத்திற்குள் படர்ந்திருக்கும் எண்ணற்ற நரம்புகளின் வழித்தடங்களைத் தேடிப்பிடித்து அதன் ஆழமானதும், சற்றே விரிந்தகன்றதுமான விமர்சன மதிப்பீடுகளின் நிறைவைக் கொண்டவை இதிலுள்ள சில கட்டுரைகள். முக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் சார்ந்த நெருக்கமான ஒ..
₹171 ₹180
நட்பின் வாசல்: 'கருப்பு கருணா'வின் முகநூல் நிலைத்தகவல் குறிப்புகள்
-5 %
கடை நடந்து வரும் கடந்த 41 வருடமாக இதே தெருவில் சாமிகள் ஊர்வலம் போகின்றன. தீப நாட்களில் பத்து நாளும் காலையும் மாலையும் உற்சவ மூர்த்திகள் இந்த வழியில் தான் போகிறார்கள். புகழ்மிக்க திருவூடல் உற்சவமே இந்த கடையின் அருகே தான் நடக்கிறது. ஒருநாளும் கடவுள் கோவிச்சுக்கிட்டதே இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் அமை..
₹342 ₹360
Showing 3445 to 3456 of 5378 (449 Pages)