Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
இந்தியாவில் அலையாத்தி காடுகளில் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் காடுகள். இங்கு மட்டும்தான் புலிகள் காணப்படுகின்றன. உலகில் அருகி வரும் உயிரினங்கள் இங்கு உள்ளன என்பதும் ..
₹67 ₹70
Publisher: யாப்பு வெளியீடு
கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணலாகும் சமுதாய நிலைகள் குறித்துத் தமது முனைவர் பட்டத்திற்காக மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும், கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்..
₹124 ₹130
Publisher: இந்து தமிழ் திசை
ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கைகொடுக்கும் புத்தகம் இது. தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணிக் கட்டுரையாளர்களும் தேர்ந்த ஆசிரியர்களும் இந்தப் புத்தகத்தில் பங்களித்துள்ளனர். போட்டித் தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வ..
₹238 ₹250
Publisher: நீலவால் குருவி
வசந்த காலம் எப்போது தொடங்கும், மழை என்று வரும், காற்று எத்திசையில் அடிக்கும், விதைக்கலாமா, அறுவடை செய்துவிட ஏற்ற காலமா, தானியங்களைப் பதப்படுத்த உகந்த காலமா என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க நம் மூத்த தலைமுறையிடம் ஒரு கணக்கு இருந்தது. அதுவே இயற்கையின் நெடுங்கணக்கு. இயற்கையிடம் தான் பெற்ற அனுபவத்த..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
இஸ்ரோ எனும் உலக சாதனை படைத்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சுருக்கமான வரலாறை இந்த நூல் பேசுகிறது, இன்று இஸ்ரோவில் பணி புரியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விஞ்ஞானிகள் தமிழர்கள். அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, வரதராஜப் பெருமாள், வீரமுத்துவேல், முத்துநாயகம். வளர்மதி என்று ஏற்கெனவே தமிழகத..
₹76 ₹80