Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..
₹342 ₹360
Publisher: வம்சி பதிப்பகம்
'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான்
தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம்.
– பேரா. சாலமன் பாப்பையா..
₹189 ₹199
Publisher: ஆகுதி பதிப்பகம்
இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபு வாரியம், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றிற்கான இடங்களில் அடிமனைகளில் வீடுகட்டி குடியிருப்பவர்கள். நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள். சிறுகடை வைத்திருப்போர் என பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் காலங்காலமாக அந்த இடங்களைப் பயன்படுத்தி வருபவர..
₹95 ₹100
Publisher: தோழமை
இஸ்லாம் மனித குலத்திற்கான மார்க்கத்திற்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள பெயர் இஸ்லாம் இதன் பொருள் இவ்வுலகிலும் மறுமையிலும் அமைதி பெறுவதற்காக அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்படிதல் பணிதல் என்பதாகும்...
₹119 ₹125
Publisher: மேன்மை வெளியீடு
அற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கியங்களை சாசுவதமாகச் செய்கின்றன. இந்நூல் பேசும் விடயங்கள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்து...
₹114 ₹120
Publisher: மேன்மை வெளியீடு
அறனெனப்படுவது யாதெனின்(திருக்குறள் பின்நவினத்துவ வாசிப்பு) - சோ. அறிவுமணி அற இலக்கியங்கள் சட்டபுத்தகங்களைப் போலானவை. தமிழில் தோன்றிய அற இலக்கியங்களை வகை தொகையில்லாமல் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவ் ஆய்வுகள் யாவும் அற இலக்கியங்களை சாசுவதமாகச் செய்கின்றன. இந்நூல் பேசும் விடயங்கள் யாவும் பின்நவீனத்துவம..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்கு முன் வணிக உறவே முதன்மையானதாக இருந்தது. இஸ்லாம் நுழைந்ததும் மதரீதியிலான மொழி அடையாளம் வலுப்பட்டது; அறபியைத் தமிழ் முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அறபு, தமிழ் முஸ்லிம்களின் அடையாளமாக மாறியது. முஸ்லி..
₹114 ₹120