Publisher: தம்பி பதிப்பகம்
இம்மக்கள் மீது வைத்திருக்கும் அத்தனை அன்பையும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மறுக்காமல், தவறவிடாமல், ஜனநாயகத் தன்மையை மக்களின் பாதுகாப்புக்காகவும், அரசியல் அதிகாரத்திற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், சமத்துவத்திற்காகவும், சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார். இன்று, சனாதன மூடர்களால் இவ்வனைத்தும் படு..
₹285 ₹300
Publisher: ஆதி பதிப்பகம்
அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற சொற்றொடர் - ரிஷ்லு காலத்தில். இன்று ரிஷ்லுக்களாகலாமா என்று மனப்பால் குடிக்கும் சிலரும் அடிக்கடி அரசுக்காக! நாட்டுக்காக! என்று பேசி, மக்களை மயக்கவும் உலகை ஏய்க்கவும் எதிர்ப்பை ஒடுக்கவும் முடியும் என்று நம்புகிறார்கள். நாட்டுக்காக! என்று கூறிக்கொண்டே, எந்த அக்கிரமம் செய்..
₹86 ₹90
Publisher: நீதிபதி சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை
‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’, ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் - சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’, ‘அன்று அம்பேத்கர் இன்று மனுஷ்யபுத்திரன்’ என்ற உள்ளடக்கம் கொ..
₹52 ₹55
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
1935 ல் கிறிஸ்டோபர் காட்வெல் "மாயையும் உண்மையும்" (Illusion and Reality) என்ற தனது முதல் நூலை எழுதி மாக்மில்லன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.உடனடியாக அடுத்து வந்த ஆண்டுகளில் "அழிந்துவரும் பண்பாடு பற்றிய ஆய்வுகள்"(Studies on a Decaying Culture), "இயற்பியலில் நெருக்கடி"(Crisis in Physics) போன்ற நூ..
₹437 ₹460
Publisher: எதிர் வெளியீடு
முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட நோக்கிலும் மக..
₹542 ₹570