Menu
Your Cart

Special Offers

அலை உறங்கும் கடல்
-5 %
அற்புதங்களும் அவலங்களும் ஒன்றாகக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே அங்க விலைபோகும் சரக்குகள். இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த க..
₹200 ₹210
அலை ஓசை
-5 %
இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த "அலை ஓசை" தமி..
₹570 ₹600
அலைபுரளும் வாழ்க்கை
-5 % Out Of Stock
அறிவின் ‘குறுக்கீட்டை’ மீறி இயல்பாக ஆச்சரியப்படுவதும் ஆச்சரியங்களைத் தாண்டி அறிவுபூர்வமான விசாரணைகளை மேற்கொள்வதும் அய்யனாருக்குச் சாத்தியமாகியிருப்பதுதான் இந்தப் பதிவுகளின் வெற்றி. சோழமண்டலத்துக் கலைச்சூழலைக் கண்டு மெய்மறந்து நிற்கும் நிலையிலும், அங்கு அடியோட்டமாக நிலவும் பிரச்சினைகளைக் கிரகித்து..
₹57 ₹60
Showing 3901 to 3912 of 28619 (2385 Pages)