Menu
Your Cart

Essay | கட்டுரை

பெயரிடப்படாத புத்தகம்
-5 %
எவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை, பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம். மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது. அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும். ‘போராடி என்ன செய்யப்போகிறீர்கள..
₹124 ₹130
பெரிதினும் பெரிது கேள்
-5 %
சக வயதினரோடு கூடி பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்று சேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேர தர வல்லது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதினால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட ‘கூடி’, ‘இணைந்து’, ‘சேர்ந்து..
₹143 ₹150
பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள்
-5 %
துன்பங்களில் இருந்து மீள்வதற்கான அருமையான சில பரிகாரங்களை படிக்கும்போதே நம் மனது அமைதி கொள்கிறது, * மகாலட்சுமியை அழைத்து வரும் கோலம். * இல்லத்தில் தங்கம் சேர. * மறுவீட்டு சீதன தத்துவம். * சீடை முறுக்கு அதிரசம் சொல்லும் தத்துவம். * எதிரிகள் சூழ்ச்சி விரட்டும் பரிகாரம். * கர்ப்பக் கோளாறு தோஷம் விலகிட...
₹523 ₹550
பெரியாரின் போர்க்களங்கள்
-5 %
ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காமல், காவலர்கள் மீதோ, கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் தொடுக்காமல் சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைகளுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்த வரலாறு பெரியா..
₹475 ₹500
Showing 4069 to 4080 of 5108 (426 Pages)